Sunday, March 22, 2026

ஏப்ரல் 21 தாக்குதலில் சந்தேகம் – தயாசிறி

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், எந்த நாட்டையும் குறைகூறும் எந்த தகவலும் தன்னிடம் இல்லை எனவும், ஆனால் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா...

அமெரிக்காவுக்கு நாட்டை வழங்கவில்லை : ரணில்

திருகோணமலை துறைமுகத்தை, அமெரிக்காவிற்கு வழங்கினாலும் கூட, அவர்களின் பாரிய கப்பல்கலை கொண்டுவரோ விமானங்களையோ தரையிறக்க முடியாது எனவும், அதற்கான வசதிகள் இல்லை எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, பாராளுமன்றத்தில் பிரதமர் இடத்திலான...

ஜனநாயக ரீதியில் அரசாங்கத்திற்கு பதிலடி : மஹிந்த

அரசாங்கம் எந்த தேர்தலை நடத்தினாலும், ஜனநாயக ரீதியில் பதிலடி வழங்க தயார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற வாராந்த கூட்டத்தில்...

சவூதி அரேபிய பல்கலைக்கழகம், உலகத்திற்கே ஆபத்தானது : அத்துரலியே தேரர்

கிழக்கு மாகாணத்தில், தமிழ் பாடசாலைகளுக்கு, அதிகளவான முஸ்லிம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், அரசாங்கம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்...

மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில், பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் பிரதேச மட்ட இலக்கிய விழாவின் போட்டிகள், இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.தனுசியா தலைமையில் நடைபெற்ற இந்...

தெரிவுக்குழுவில் ஆஜரானார் தயாசிறி !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் தயாசிறி ஜயசேகர எம் பி. தற்கொலை குண்டுதாரி தாஜ் ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்காதது ஏன்? அங்கு யாரும் முக்கிய...

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைமீது இன்றும் (10) நாளையும் (11) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. . பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த...

த.தே.கூ அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்:அனுரகுமார

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்...

தனிநபர் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம்:ருவான் விஜேவர்தன

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் தலைமையிலான குழுவைச் சேர்ந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறுவது போல் தனி நபர்களால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பாதுகாப்பு...

பொகவந்தலாவ நகர வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ நகர வீதியினை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தை வேல் திறந்து வைத்தார். பொகவந்தலாவ நகரவீதி காப்பட் இடும் பணி நிறைவடைந்ததை அடுத்து நேற்று திறந்து வைக்கப்பட்டது. வீதி திறப்பு...

Recent Posts