Sunday, March 22, 2026

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும், ஆதரவாக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6.30...

மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியமைக்க முடியுமா? : முஜிபுர்

ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டால், மக்கள் விடுதலை முன்னணியினால் ஆட்சியமைக்க முடியுமா என, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில், இவ்வாறு கேள்வி எழுப்பினார். 2015ம் ஆண்டு...

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் ரூபா இழப்பீடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாட்டின் தற்போதை முன்னேற்றம் சம்பந்தமான தகவல்கள் இழப்பீட்டு அலுவலகத்தால் வௌியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் 263 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதில் 201 பேருக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது....

ஶ்ரீ.சு.க.நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

ரிஷாட் மீது மேலும் ஒரு முறைப்பாட்டை பதிவு

பாராளுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணி மேலும் ஒரு முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளது. அதன் டொப் 12 முறைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, பாரளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார். சதொச நிறுவனம்...

மலையகம் மற்றும் வடக்கை இணைத்து உருவானது புதிய கூட்டணி!!

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த கூட்டணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அமைப்பதற்கான...

வைத்தியர் ஷாபி நீதிமன்றில் ஆஜர்

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (11) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதற்காக சற்றுமுன்னர் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில்...

ஷாபியின் வழக்கு இன்று விசாரணைக்கு!!

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (11) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விஷேட வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்று...

த.மு.கூ போட்டியாக புதிய கூட்டணி இன்று மலையகத்தில் மலர்கிறது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி மலையகத்தில் இன்று மலரவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் சுபநேரத்தில் கொட்டகலை சி.எல்.எப். கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள பங்காளிக் கட்சிகளின்...

கூட்டமைப்புக்கு இறுதிச் சந்தர்ப்பம் : சிவாஜி

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும். இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தலைவரும் முன்னாள்...

Recent Posts