ராஜனுக்கு 1236 மில்லியன் வழங்கிய ரிஷாட் : அளுத்கமகே
யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட ராஜன் என்பவருக்கு சதொச நிறுவனத்தின் 1236 மில்லியன் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வழங்கியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த பணத்தினை ராஜன் மீளச்செலுத்தாது நான்கரை...
5ஜி என பொய்ப் புரளி : யாழ் மாநகர முதல்வர்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குள் ஸ்மாரட் லாம் போல் அமைக்கப்பட்டுவரும் நிலையில், அதனூடாக 5ஜி அலைக்கற்றை வழங்கப்படவுள்ளதாக சிலர் தவறான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர்...
நாவலப்பிட்டியில் வான் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு! (படங்கள் இணைப்பு)
கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம்...
முல்லைத்தீவில் 5ஜி அலைவரிசை தொடர்பில் விவாதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஜி அலைவரிசை கோபுரம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசை கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை...
தோட்ட நிர்வாகங்கள் அக்கறையின்றி செயற்படுவதாக தோட்ட மக்கள் கவலை!
தோட்ட மக்களுக்கும், இந்த நாட்டிற்கும் பெருந்தொகையான வருமானத்தினை ஈட்டித் தந்தது பெருந்தோட்டத் துறையாகும் எனத் தெரிவித்துள்ள மலையக மக்கள், தோட்ட நிர்வாகங்கள் மரங்களை வெட்டுவதில் காட்டும் அக்கறையை, தேயிலை பயிர் செய்கையை விருத்தி...
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது!
நுவரெலியா ஹட்டனில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல்...
பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை இன்று இடம்பெறாது!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய அமர்வு இன்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுத்துறை, குற்றப்புலனாய்வுத்துறை,...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கை வெற்றி!
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமையின் மூலம் கல்முனை...
உயர் பாதுகாப்பு அதிகாரிகள் 5வர் தெரிவுக்குழு முன்னிலையில்!!
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்க அரச புலனாய்வு பிரிவின் முக்கிய 5 அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக...
115,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!!
18 வயதுக்குக் குறைந்த சுமார் 1 இட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள்...








