மக்களிடையே புரிந்துணர்வு தேவை:சுமனஜோதி தேரர்
இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தவர்கள் அனைவரும் எத்தகைய பிளவுகளும் பிரிவினைகளுமின்றி தத்தமது சமயப் போதகர்களின் வழிகாட்டலுக்கு இணங்க புரிந்துணர்டனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று அக்குறணை வீகல...
சவால்களுக்கு மத்தியில் இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டது:மனோ (காணொளி இணைப்பு)
சட்டதிட்டங்களை வளைத்தே கம்பஹாவில் புதிய இந்து தேசிய பாடசாலை உருவாக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு,உரையாற்றும்போதே அவர்...
ஜ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்! (காணொளி இணைப்பு)
ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தின்போதே, கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில்...
வைத்திய சேவையை அரசியலாக்க வேண்டாம் : ராஜித
குருநாணல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்குஇ நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனஇ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில்இ மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களைஇ சுகாதார அமைச்சு மேற்கொள்வதாகஇ...
தரம் குறைந்த மருந்துகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர் : சுனில் ஹந்துன்நெத்தி
கடந்த காலங்களில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளில் அதிகமானவை, தரம் குறைந்தவையும் காலாவதியானவையும் என கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில்...
த.தே.கூ, அரசாங்கத்தின் உறுதிக்காக செயற்படுகிறது : பஸ்நாயக்க
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக அன்றி, தற்போது அரசாங்கத்தின் உறுதிக்காக செயற்பட்டு வருகின்றது என, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாராநாத் பஸ்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற...
மன்னார் ஆயர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை : மனோ
மன்னார் திருக்கேதீஸ்வரம் தொடர்பான பேச்சுவார்த்தை, வெளிநாடு சென்றுள்ள மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து...
தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கத் தயார்: ரணில்
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கத் தயார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட வேளை...
பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
கோரமின்மை காரணமாக, அதாவது போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னமின்மை காரணமாக, பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் விவாதம் இடம்பெற்ற போதும், சபை ஒத்திவைப்பு...
அரசை வலுப்படுத்திய ஜே.வி.பி : வாசுதேவ
மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்காக கொண்டுவரவில்லை.
அவர்களின் பாவத்தினை கழுவதற்காகவே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்தார்கள்.
நாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த...








