Sunday, March 22, 2026

கட்சியின் முடிவே என்னுடைய முடிவு- ரிஷாத்

கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம்...

இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் நாளை!!

சந்திரகிரகணம் நாளை பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என...

சஜித் ஐ.தே.க.வை இழிவுபடுத்துகின்றார்-பொன்சேகா

ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியை நியாயப்படுத்தி ஐக்கிய தேசியக்கட்சியை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவமதிக்கின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே...

மரண தண்டனை நீக்கப்படும் தினமே நாட்டின் தேசிய துக்க தினம் – ஜனாதிபதி

மரண தண்டனையை நீக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தால், அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கும், நாட்டை ஒப்படைப்பதாக அமையும் என்றும், அப்படி ஏற்பட்டால் அந்த தினத்தை நாட்டின் தேசிய...

யாழ். ‘வடமராட்சி களப்பு’ செயற்திட்டம் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எதிர்நோக்கும், குடி நீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள, வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு, அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர், இன்று விஜயம்...

கன்னியாவில் மீண்டும் பிள்ளையார் ஆலயம் அமைக்கப்படும் : மனோ

திருகோணமலை கன்னியா பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்து கலாசார அமைச்சு தயாராக இருக்கின்றது என்ற விடயத்தை, கட்சிகளின் தலைமைகளுக்கு, கட்சி உறுப்பினர்கள் அறிவிக்க வேண்டும் என, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு...

விகாரைகள் மயமாகும் வடக்கு : ரவிகரன்

வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத்...

ஹட்டனில் மகளிர் மாநாடு!

தேசிய மலையக ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஹட்டனில் மகளிர் மாநாடு ஒன்று நேற்று இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு அதிதிகளாக சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரமேதாச மற்றும் தேசிய மலையக ஒன்றியத்தின் தலைவர் சமிர பெரேரா...

மகிந்தவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Recent Posts