Saturday, March 21, 2026

ரஞ்சனிடம் விளக்கம் கோரிய ரணில்

மகா சங்கத்தினர் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு, எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து...

சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் : நவீன்

சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். 2012 ஆம் ஆண்டு, நுவரெலியா...

சிறந்த அரசியல்வாதிகளை அழித்த பயங்கரவாதிகள் : ராஜித

வடக்கு, தெற்கில் இருந்த பயங்கரவாதிகள், சிறந்த அரசியல் சிந்தனை மிக்கவர்களை இல்தொழித்தனர் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய மாவட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த...

தேர்தலில் நாட்டை நேசிப்பவர்களை தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி

எதிர்வரும் ஐந்து மாதங்களில், புதியதொரு அரசாங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், இதன் போது, தூய்மையான, மனிதநேயம் மிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட, மனிதநேய...

இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு : ரணில்

இன்னும் 2 அல்லது 3 வருடத்திற்குள், அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியாக கூற விரும்புகின்றேன் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்...

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிடம் திறந்துவைப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. 07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்...

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பாளர் பிணையில் விடுதலை

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் மீது இதுவரையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...

பெண்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு-பிரசன்ன ரணதுங்க

தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என பா​ராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...

முஸ்லிம் திருமணம் திருத்தப்பட்டது!

முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய காரணங்களை உள்ளடக்கிய யோசனையை நீதிமன்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இன்றைய தினம் இந்த யோசனைகள்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 5இல் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்றும் இந் நடவடிக்கை 31 ஆம் திகதியுடன்...

Recent Posts