ராஜபக்ச குடும்பத்துக்காக 19 ஆவது திருத்தத்தில் மாற்றம் : ராஜபக்ச
இனத்தையும், நாட்டையும் நேசிக்கின்ற ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆசன அங்குரார்ப்பண நிகழ்வு, எதிர்கட்சித்...
அரசியலுக்காக என் மீது குற்றச்சாட்டு : ரிஷாட்
தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இனவாதக் கூட்டம் தன்மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு...
குருணாகலில் பாரிய ஆர்ப்பாட்டம்
குருணாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குருணாகலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குருணாகல் நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், அதிகளவான பொது மக்களும் குருணாகல் வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து...
மட்டு. பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்க முடியாது : ஹிஸ்புல்லா
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சட்டரீதியாக நிர்மாணிக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழகத்தை ஒருபோதும் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது எனவும், பல்கலைக்கழக நிறுவுனரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியவர் தேவை : துமிந்த
பதவியை பெற்ற பின்னர், நிலை தடுமாறாது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய தலைவர் ஒருவரை, 20க்கு 20 இல் வெற்றியடைய செய்ய வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று,...
ஐக்கிய தேசிய கட்ச்சியின் முக்கிய நபர் ஒருவர் மொட்டுடன் இணைவார் – லக்ஷ்மன் யாப்பா
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாத 11ஆம் திகதிக்கு பின் தங்களுடன் இணைவார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்
கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன...
வாக்குமூலம் பெறாமல் ரிஷாத் விடுதலை-முஸம்மில்
ரிஷாத் மீது எத்தனை முறைப்பாடுகள் பதியப்பட்டது ஆனால் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் ஒரு வாக்குமூலத்தைக் கூட பெறவில்லை ஆனால் அவர் விடுதலை என்று சொல்கின்றார்கள்... இவை அனைத்து நாடகம் பிரதமர் அழகிய நாடகம்...
டிக்கோயா நகர சபையில் வாக்குவாதம்! (காணொளி இணைப்பு)
நுவரெலியா ஹட்டன் டிக்யோ நகரசபையில் அழகமுத்து நந்தகுமார் தலைவராக இருந்த காலப்பகுதியிலேயே மோசடி இடம்பெற்றுள்ளதாக டிக்கோயா நகர பிதா சடையன் பாலச் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நுவரெலியா ஹட்டன் டிக்கோயா நகரசகையில் அழகமுத்து நந்தகுமார்...
ஹட்டனில் குப்பைப் பிரச்சனை மக்கள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)
நுவரெலியா - ஹட்டன் நகரம் குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சிறிய சுவிஸ்சர்லாந்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் ஹட்டன் நகரம், குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக...
புத்திக பத்திரனாவுக்கு புதிய அமைச்சு
ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுக்கு ஜனாதிபதியால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள்,...









