ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு-பொன்சேகா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்றத் தெரிவுக் குழு, தமது விசாரணைகளை இன்னும் ஒரு மாதக்காலத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவுக்குழுவில் சாட்சி...
ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் நாளை இலங்கை வருகை!
அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிளெமென்ற் இலங்கை வருகின்றார்.
அடுத்தவருடம் நடைபெறவுள்ள...
அபூர்வ சந்திர கிரகணம் இன்று அதிகாலை தென்பட்டது! (காணொளி இணைப்பு))
149 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற அபூர்வ சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் வெற்றுக் கண்களால் காணக்கூடியதாக...
கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்!
நாட்டில் உள்ள சில கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள சில கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல்...
ருஹூணு பல்கலையில் மூடப்பட்டிருந்த பீடங்கள் திறப்பு!
ருஹூணு பல்கலைக்கழத்தில் மூடப்பட்டிருந்த பீடங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
ருஹூணு பல்கலைக்கழத்தின் வெல்லமடம வளாகத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று பீடங்களும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜித் அமரசேன தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானபீடம், முதுகலை...
சிலாபம் தெங்கு தோட்ட மீளாய்வு விழா! (படங்கள் இணைப்பு)
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பழுகஸ்வெல தெங்கு தோட்டத்தின் மீளாய்வு விழா, நிறுவனத்தின் தலைவர் ஆசிரி ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
இலங்கையில் தெங்கு உற்பத்தி முன்னோடி செயற்திட்டத்தில், தரமான தெங்கு உற்பத்திகளை வழங்கும் சிலாபம் பெருந்தோட்ட...
பதுளை சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டல்! (படங்கள் இணைப்பு)
பதுளை - ஹாலிஎல சார்ணியா தோட்டத்தில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம் ஹாலிஎல சார்ணியா தோட்டம் தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
நேற்று நடைபெற்றது.
இந்...
முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர விசாரணை!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் நேற்று (16) 9 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள்...
தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத் தலைவர் ஜகத் மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு,...
முஸ்லிம் சமய சமாதான மாநாட்டில் பங்கேற்குமாறு மகாநாயக்கர்களுக்கு அழைப்பு!
கொழும்பில் இடம்பெறவுள்ள முஸ்லிம் சமய சமாதான மாநாட்டில் பங்கேற்குமாறு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மகாநாயக்க தேரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள பற்றிய சந்தேகங்களையும் பிழையான அபிப்பிராயங்களையும் போக்குவதற்கான சமாதான மாநாடு இம் மாதம்...








