கினிகத்தேனையில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு! (காணொளி இணைப்பு)
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனையில் காணாமல்போன நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள...
மலையகத்தில் வாகனங்களை அவதானமாக செலுத்தவும்!
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து வீழ்ந்தது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிரதான வீதியின் ஒரு பகுதியில் மரம் முறிந்து...
வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காணாமல்போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கின! (Photo)
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளன.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற...
மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை !
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 30ம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 5 ஆம் தர...
புகையிரத சேவை மேம்படுத்தல் ஒப்பந்தம் கைச்சாத்து
இந்திய உதவிகள் சலுகை நிதியத்தின் கீழ், மஹோவில் இருந்து ஓமந்தை வரை 130 கிலோ மீற்றர் புகையிரத பாதையை மேம்படுத்துவதற்கான, 91.26 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம். இந்திய ஐர்கொன் இன்டர்நேஷனல் லிமிடெட்...
உலக வங்கி தெற்காசிய வலய உப தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு வழங்கும் உதவிகளை, 3 புதிய செயற்திட்டங்களின் கீழ் மேலும் அதிகரிப்பதாக, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் தெரிவித்துள்ளார்.
இன்று, ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த...
தெற்கு, தென் மேற்கு மற்றும் மேற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு, தென் மேற்கு மற்றும் மேற்கு கடற் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்களை, உடனடியாக கரை திரும்புமாறு, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார...
பாண் மீண்டும் பழைய விலையில்
அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
முன்னதாக 450 கிராம் நிறையுடைய பாண்...
தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் : பிரதமர்
விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை வளர்த்து, எதிர்கால சந்ததியினரை புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் இன்று விஞ்ஞானத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளது, அமெரிக்கா,...








