ஹேமசிறி மற்றும் பூஜித் நீதிமன்றில் ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விசாரணைகளுக்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளனர்.(சே)
நாட்டின் இன்றைய வானிலை
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலை ஜுலை 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய...
தபால் தொழிற்சங்க போராட்ட ஆரம்பம் !!
திட்டமிட்டப்படி நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கைதபால் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜகத் மகிந்த இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த...
கேப்பாப்பிலவில் ஐ.நா குழு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
அங்கு, காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான...
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர்...
மாத இறுதியில் மலையக பட்டதாரிகளுக்கு நியமனங்கள் : ஹாசிம்
இந்தமாத இறுதியில் மலையகத்திலுள்ள தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஹட்டன் வெலிஓயா ஊடாக வட்டவலை வரையான, செப்பனிடப்பட்ட காப்பட் வீதியினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர்...
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை இரவு 9 மணி...
நாட்டின் கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசும்!
நாட்டின் பெரும்பாலான கடற் பிராந்தியங்களில் காற்று பல்வேறு திசைகளிலிருந்தும் பலமாக வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு பிரதேசத்திலும் நாட்டின் வட மேற்கு, மேற்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு திசையிலான கடல்...
தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!
ஹட்டனில் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தையும் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா ஹட்டன் பகுதியில் வீடு ஒன்றில் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க...
நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு!
மத்திய மலைநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக பெய்துவரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என நீரேந்தும் பகுதிகளில்...









