Friday, March 20, 2026

தீவிரவாதம் தொடர்பில் கவனம் தேவை : சம்பிக்க எச்சரிக்கை

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ததையிட்டு பெருமைகொள்ளாமல், தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றுவிட்டு சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்ற தரப்பினர் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பழனி திகாம்பரம்

நுவரெலியா கினிகத்தேனையில், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுத் தருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார். அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட...

குண்டுத் தாக்குதல் நடைபெற்று மூன்று மாதம் நிறைவு. பிராத்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு, நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் பல மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தேவாலயத்திலும் நேற்று விசேட வழிபாடு நடைபெற்றது....

கன்னியா விவகாரம் : மேல்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நான்கு கட்டளைகள்!

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அத்துடன், கன்னியா பிள்ளையார் ஆலயத்தில், விகாரை...

மொனராகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்தது.

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால், மொனராகல மாவட்டத்திலுள்ள இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதனால் சேனநாயக்க சமுத்திரத்தில் பெருமளவு நீர்வற்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர்...

உயிரிழந்த இராணுவ வீர்களின் ஊதியத்தில் கை வைத்தது அரசு

விருசக்தி பெண்கள் அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டை புகையிரத முன்றலில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இந்த ஆர்பாட்டமானதுயுத்தத்தின் போது இறந்த இராணுவ வீரர்களின் மனைவிமார்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது இராணுவ வீரர்களின் மனைவிமார்களுக்கு வழங்கப்பட்டுவரும் சம்பளத்தில் 25 விகிதம்...

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 26 கோடி 50 இலட்சம் ரூபா இழப்பீடு.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 26 கோடி 50 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 201 பேருடைய குடும்பங்களுக்கு இதுவரை...

நாட்டில் நிலவும் காற்றுடன்கூடிய காலநிலை எதிர்வரும் இரு நாட்களில் குறைவடையும்.

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால், மொனராகல மாவட்டத்திலுள்ள இங்கினியாகல சேனநாயக்க  சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதனால் சேனநாயக்க சமுத்திரத்தில் பெருமளவு நீர்வற்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 இலட்சத்து 70 ஆயிரம்...

களுத்துறை கடற்பரப்பில் நீராட சென்ற மாணவன் காணாமல் போயுள்ளான்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 5 மாணவர்கள்...

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம். மலையகத்தில் தபால் சேவை பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில், மலையகத்திற்கான தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள தபால்...

Recent Posts