ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது
மானிப்பாய் பிரதேசத்தில் பொலிஸாருடன் கமோதலில் ஈடுபட்ட ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆவா வாள்வெட்டுக் கும்பலை...
போதை பொருட்களின் மத்திய நிலயம் வெலிக்கடை சிறைச்சாலை : ஜனாதிபதி
நாட்டில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில், முக்கிய சவாலாக விளங்கும் மத்திய நிலையமாக, இன்று வெலிக்கடைச் சிறைச்சாலை மாறியிருப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று, மினுவாங்கொடை ரெஜீ ரணதுங்க விஞ்ஞான கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
இலங்கையின் பிரதான கலாச்சார உரிமை பௌத்தம் : மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை
பௌத்த மதத்தை, இலங்கை நாட்டின் பிரதான கலாசார உரிமையாக பார்க்கின்றேன் என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில், தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு,...
நாட்டின் இறைமைக்கு பாதிப்பு : திஸ்ஸ
நாட்டின், இறையாண்மை, சுதந்திரம் அனைத்தையும் இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம், 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள...
அமெரிக்கா மீது வாசுதேவ குற்றச்சாட்டு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை உருவாகலாம் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான,...
அவசரகாலச் சட்டம் நீடிப்பு !
அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு...
நவீனமயப்படுத்தப்படும் நாட்டின் பாதுகாப்பு : டயஸ்
இலங்கையின் விமான மார்க்கம் மட்டுமன்றி தரை உட்பட கடலோரப் பகுதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தெரிவித்துள்ளார்.
இதற்காக புதிய நவீன உபகரணங்கள் கொள்வனவு...
டிசம்பர் 7 க்குள் ஜனாதிபதி தேர்தல் : தேஷப்பிரிய
ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்குள் நிச்சயம் நடைபெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இன்று,...
க.பொ.த உயர்தர, தனியார் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!
கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனில், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து, அனுமதி...
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையினை அவுஸ்ரேலிய அரசு நிராகரித்தது.
அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ள அகதிகளின் நலன் தொடர்பில், அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அகதிகளாக வந்து பல்வேறு விசா பிரிவுகளின் கீழ் அவுஸ்ரேலியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவருபவர்களுக்கான அரச உதவிகள்...








