Friday, March 20, 2026

இலங்கைக்கு புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் இறக்குமதி!

இலங்கை ரயில்வே சேவையில் ஒன்றிணைப்பதற்காக எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. இது வரையில் எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் கொழும்பு...

நாட்டை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுக்கும் அரசு!

இந்த நாட்டை ஆட்சி செய்த கடந்த காலத் தலைவர்கள், நாட்டின் மீது அதிக பற்றுக் கொண்டவர்களாகவும், எனது நாடு என்ற சிந்தனை உடையவர்களாகவும் இருந்தார்கள் எனவும், ஆனால் தற்போது ஆட்சி செய்பவர்கள், நாட்டை...

புதிய வாக்காளர்களுக்கு பயப்படும் அரசு!

புதிய வாக்காளர்களுக்கு பயப்படும் அரசு!எதிர்வரும் தேர்தலில், மூன்றரை இலட்சம் இளைஞர் யுவதிகள் வாக்களிப்பதை தடுப்பதற்கு, மறைமுகமான முறையில் அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா...

கர்தினாலுக்கு சுதந்திரக் கட்சி பதிலடி!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் செய்யவில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணை...

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் ஜனாதிபதியின் பணிகள் சிறந்தது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி என்ற வகையில் பாரிய பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில்...

அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது! (காணொளி இணைப்பு)

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து...

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி!

  நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் தான் என்பதை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தன்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய...

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

இன்று மாலை 06 மணி தொடக்கம் 16 மணித்தியாலங்கள் கொழும்பு 3, 4, 5 மற்றும் ஹொகந்தர பிரதேசங்களில் நீர் வெட்டை மேற்கொள்ள நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. இதனிடைய தெஹிவளை...

மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்தவிற்கு ஸ்ரீ.சு.க அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்க, எதிர்கட்சித் தலைவர் முன்வர வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச...

காற்றுடனான வானிலை நாளையுடன் தளர்வடையும்!

நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புக்களில் நிலவும் கடும் காற்றுடனான வானிலை நாளைய தினத்துடன், தளர்வடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும்...

Recent Posts