Wednesday, March 18, 2026

நாட்டில் உச்சக்கட்ட பாதுகாப்பு : பிரதமர்

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், தற்போதும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை, கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்கு மகாநாயக்க தேரர்களை சந்தித்து...

முஸ்லிம் சமூகத்தை, எமது அரசாங்கமே பாதுகாத்தது : மஹிந்த

முஸ்லிம் சமூகத்தை, தமது அரசாங்கமே அக்கறையுடன் பாதுகாத்து வந்ததாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கலந்துரையாடலை நடத்திய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அடுத்தகட்ட...

வைத்திய கலாநிதி கோபி சங்கர், வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக நியமனம்

வடக்கு மாகாணத்தின் வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக வைத்திய கலாநிதி கோபி சங்கர்,வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், நேற்று ஆளுநர்...

16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிலற்ற பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்ளுதல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான தீர்மானம் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில்,...

உயர்நீதிமன்ற நீதியரசர்கள், இலங்கை வைத்திய சபைக்கு பிறப்பித்த உத்தரவு

ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், வைத்திய பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளை, பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, உயர்நீதிமன்றம் இலங்கை வைத்திய சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வைத்திய பட்டத்தை பெற்ற 16 மாணவர்கள்...

இஸ்லாமிய மாநாட்டுக்கு, பொதுபல சேனா தடை

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற...

மத்திய மாகாணத்தில், சொற்பிழையுடன் வினாத்தாள்

மத்திய மாகாணத்தில் 2019ம்ஆண்டுக்கான இரண்டாம் தவனை பரீட்சைக்கு, மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைக்கு அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கபட்டுள்ள, நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்திற்கான வினாத்தாளில் அனேகமான சொற்பிழை காணப்பட்டதாக மாணவர்களும், ஆசிரியர்களும் குற்றம்சுமத்தியுள்ளனர். இதனால்...

கோட்டாபயதான் பொது வேட்பாளர்- மஹிந்தாநந்த(video)

கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகா களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தா நந்த அழுத்தகமாகே தெரிவித்தார் ... டான் தொலைக்காட்ச்சியில் இடம்பெறும் பதிவு நிகழ்ச்ச்சியில் கலந்துகொண்ட போதே இதனை அவர் தெரிவித்தார். தனி...

புறக்கணிக்கப்படும் வெளிவாரிப் பட்டதாரிகள்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29ம், 30ம்...

சிகிச்சைக்காக சென்ற கோட்ட நாடு திரும்பினார்

கிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார். நேற்று (23) இரவு 11.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான QH 468...

Recent Posts