Wednesday, January 21, 2026

முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு மூன்று வாரத்தில் தீர்வு : பிரதமர்

முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு, அடுத்த ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று மாலை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுதீன், ஹாரீஸ், மஹ்ரூப்,...

வாக்காளர் உரிமை கோரி பாடசாலை அதிபர் போராட்டம்

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் பதிவு செய்யபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நுவரெலியா, குனு கொட்டுவ தமிழ் வித்தியாலய அதிபர் கே.லெட்சுமன், கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக,...

அமெரிக்காவில் அனல் காற்று வீசுவதால் பலர் மரணம்

அமெரிக்காவில் வீசிவரும் அனல் காற்று காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளை அண்மித்த பகுதிகளில் அனல் காற்று வீசி வருகின்றது. இதன்காரணமாக சுமார் 200 மில்லியன்...

சோளம் உற்பத்தியை ஊக்குவிக்க அமைச்சு நடவடிக்கை.

தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5.00 ரூபாவினால் அதிகரிப்பதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம், தந்திரிமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாம் தற்பொழுது...

பிரபல வானொலி அறிவிப்பாளர் குசும் பீரிஸ் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் வானொலி நாடக கலைஞராகிய குசும் பீரிஸ் காலமாகியுள்ளார். தனது 71 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். கடந்த சில மாதங்களாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அவர்...

மாத இறுதியில் மலையக பட்டதாரிகளுக்கு நியமனங்கள் : ஹாசிம்

இந்தமாத இறுதியில் மலையகத்திலுள்ள தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நுவரெலியா ஹட்டன் வெலிஓயா ஊடாக வட்டவலை வரையான, செப்பனிடப்பட்ட காப்பட் வீதியினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர்...

வெள்ளம் காவு கொண்ட இரு சகோதரிகளின் இறுதி சடங்கு இன்று!

நுவரெலியா ஹட்டனில் நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டு சகோதரிகளின் இறுதி சடங்கு இன்று இடம்பெற்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டத்தில், நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட...

காலியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

காலி மாவட்டத்திலுள்ள ரத்கம - கெகில்ல மண்டியச் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வௌதெனிய...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை இரவு 9 மணி...

நாட்டின் கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசும்!

நாட்டின் பெரும்பாலான கடற் பிராந்தியங்களில் காற்று பல்வேறு திசைகளிலிருந்தும் பலமாக வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு பிரதேசத்திலும் நாட்டின் வட மேற்கு, மேற்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு திசையிலான கடல்...

Recent Posts