காலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
காலி, கரன்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கெகிரிஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்த இடத்தில் மின்சார கம்பிகள் இருந்ததாகவும் பன்றி...
கோட்டாபயவின் ரீட் மனு தள்ளுபடி
கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
அம்பாறை கடலில் கரையொதுங்கிய இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது
அம்பாறையில் கடற்கரையோரமாக வீழ்ந்து நீரில் மூழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை...
எமது மொழியை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும் – மட்டு மாநகர முதல்வர் (படங்கள்)
எமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தால் கிடைக்கப்பெற்ற அரச கருமமொழி எனும் அந்தஸ்தைக்கூட பின்பற்ற நாட்டமில்லாதவர்களாகவே எமது தமிழ் மக்களில் பலர் இருக்கின்றார்கள். முதலில் எமது மொழியை நாம் அங்கிகரிக்க வேண்டும் அதன்...
நுவரெலியா நோர்வுட் பிரதேச சபை மாற்றிடத்தில்!
நுவரெலியா நோர்வுட் பிரதேச சபையின் நடவடிக்கைகள், பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்தில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை தலைவர் ரவிகுழந்தை வேலினால், கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, இலங்கை தொழிலாளர்...
முல்லை. வவுனிக்குளத்தில் நீர் இல்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள, சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு, போதியளவு நீர் இருப்பதாக, பிரதி நீர்ப்பானப் பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
வவுனிக்குளத்தின் கீழ் இந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கு, உரிய முறையில் நீர்...
கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல – ரண்முத்துகல சங்கரத்ன தேரர்
கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தினை நடாத்திவருவதாக தெரிவித்த அவர்...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 09 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
2020ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு பிரதமரின் தலைமையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.2020ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்...
யாழில் கணவன் மனைவி மீது கத்தி குத்து : மனைவி மரணம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவியை கத்தியால் குத்தியதில், மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது...
நாட்டின் பல இடங்களில் இன்று மழை
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக க
வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள...






