Sunday, January 25, 2026
Home பிந்திய செய்திகள்

பிந்திய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உருவான ‘ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி’

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் இணைத்ததாக, புதிய அரசியல் கட்சியொன்று இன்று மட்டக்களப்பில் உதயமாகியுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில்; 'ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி' என்ற பெயருடன் இந்த...

அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்...

ருஹூணு பல்கலையில் மூடப்பட்டிருந்த பீடங்கள் திறப்பு!

ருஹூணு பல்கலைக்கழத்தில் மூடப்பட்டிருந்த பீடங்கள் இன்று திறக்கப்படுகின்றன. ருஹூணு பல்கலைக்கழத்தின் வெல்லமடம வளாகத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று பீடங்களும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜித் அமரசேன தெரிவித்துள்ளார். விஞ்ஞானபீடம், முதுகலை...

மக்களின் வறுமை வீதம் அதிகரிப்பு : அமரவீர

17 இலட்சமாக இருந்த வறுமைப்பட்டோர் எண்ணிக்கை, இந்த அரசாங்கத்தில் 6 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 1995ம் ஆண்டு 17 இலட்சம் வறுமைப்பட்டோரின்...

மன்னாரில் வரட்சி : 62 ஆயிரத்து 823 பேர் பாதிப்பு

வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வறட்சி காரணமாக, மன்னார் மாவட்டம் முழுவதும், குளங்கள் மற்றும் வாய்கால்கள்,...

காட்டுப்பகுதியில் துப்புரவு பணி : 2 சந்தேக நபர்கள் கைது

மட்டக்களப்பு வாகரை வட்டார வன அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள கதிரவெளி காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் துப்பரவு பணியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் அதற்கு பயன் படுத்திய...

பிரதேச செயலக அதிகரிப்பை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவும் – திலகர் எம்பி

நூவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு நிரந்தரமான கட்டடங்கள் வளங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தை வர்த்தமானி அறிவித்தல் விடுத்து நடைமுறைக்கு கொண்டுவரவும் மாகாண சபைகள்...

மீண்டும் கூடியது அமைச்சரவை!

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையும் காலையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் அனால் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை. ஆனால் மீண்டும் வழமை  போன்று இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை...

இராணவ முகாம்கள் இருக்க சிலைகள் காணமல் போவது எப்படி : சுரேஷ்

வடக்கு கிழக்கில் இராணுவ முகாங்களை மூடி, மலையகத்தில் முகாம்களை அமைப்பது, இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அங்கு அவர்...

97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!

அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 97 கிலோ இறைச்சியை...

Recent Posts