கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன்...
மரண தண்டனை விவகாரம் : மஹிந்த எதிர்ப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மாத்தறை – கம்புறுப்பிட்டிய பிரதேசத்திற்கு, இன்று பகல் விஜயம் செய்திருந்த வேளை, ஊடகங்களுக்கு இவ்வாறு...
எஹலியகொட ஆதார வைத்தியசாலை மக்களிடம் கையளிப்பு
எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
200 மில்லியன் ரூபா செலவில்...
டின்சின் மண்டபம் பிரதேச செயலகமாக மாற்றம் : மக்கள் எதிர்ப்பு
நுவரெலியா பொகவந்தலாவ ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையிடம் அனுமதி பெறாது, பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்திற்கு, நோர்வுட் பிரதேச சபையை கொண்டு வந்தமைக்கு, டின்சின் நகர வர்த்தகர்கள், ஆலய பரிபாலன சபையினர்...
நிஸ்ஸங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையில்!
நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்காட் மோசடி தொடர்பில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுப்...
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை இரவு 9 மணி...
நளினிக்கு ஒரு மாத பரோல் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுஇ வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி சென்னை...
மட்டு. புனித திரேசா மகளிர் வித்தியாலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஜூன் 23ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில்...
காற்றுடனான வானிலை நாளையுடன் தளர்வடையும்!
நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புக்களில் நிலவும் கடும் காற்றுடனான வானிலை நாளைய தினத்துடன், தளர்வடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும்...
தீயில் கால்வைத்த மூதாட்டி தீயில் எரிந்து மரணம்!
நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படும் கால் விறைப்பை போக்குவதற்கு பழைய துணிகளை எரித்து அதற்கு மேல் காலை வைத்துசூடு காட்டிய மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்தார்.
துன்னாலை நெல்லியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிஐயர் புவணேஸ்வரிஅம்மாள்...






