Wednesday, January 21, 2026

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கழிவுப்பொருட்கள் இராசாயன சோதனைக்கு

பிரித்தானியாவில் இருந்து மீள் சுழற்சிக்காக கொண்டுவரப்பட்டிருந்த கழிவு  பொருட்கள் அடங்கிய கொள்களன்கள் இன்று இரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றில் மனித உடல் பாகங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் உள்ளனவா பற்றியும் ஆராயப்பட்டுவருகிறது. இதற்கான அரச...

ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிரான வழக்கு குருணாகல் வைத்தியசாலையில் இன்று (25) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு...

யாழ். கோட்டை அந்தோனியார் செரூபம் விஷமிகளால் சேதம்

யாழ்ப்பாணம் கோட்டை அந்தோனியார் ஆலய மாதா சொருபம் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்றுவரும் நிலையில், மாதா சிலையினை யார் உடைத்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல்...

தபால் உழியர்களின் எதிர்வரும் வாரமும் வேலை நிறுத்தத்தில்

தபால் ஊழியர்களின் புதிய சம்பள உயர்வு குறித்து நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலும் சம்பள உயர்த்தப்படாது இருப்பதால் எதிர்வரும் வாரமும் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவையாளர்கள் மற்றும்...

பிரதேச செயலக அதிகரிப்பை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவும் – திலகர் எம்பி

நூவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு நிரந்தரமான கட்டடங்கள் வளங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தை வர்த்தமானி அறிவித்தல் விடுத்து நடைமுறைக்கு கொண்டுவரவும் மாகாண சபைகள்...

அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது! (காணொளி இணைப்பு)

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனின் சாகும்வரையான உண்ணாவிரதம் முடித்து...

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி!

  நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் தான் என்பதை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தன்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய...

யாழ்.பல்கலை முன்னாள் உபவேந்தரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன், தனது அடிப்படை உரிமை தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில்...

மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்தவிற்கு ஸ்ரீ.சு.க அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்க, எதிர்கட்சித் தலைவர் முன்வர வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச...

காற்றுடனான வானிலை நாளையுடன் தளர்வடையும்!

நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புக்களில் நிலவும் கடும் காற்றுடனான வானிலை நாளைய தினத்துடன், தளர்வடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும்...

Recent Posts