ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் நாளை ஆரம்பம்!
பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளையும், ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்களையும் நாளைய தினம் ஆரம்பிக்க தட்டமிடப்பட்டுள்ளது.
ருகுணு பல்கலைகழத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள...
கொஹுவலயில் துப்பாக்கிச்சூடு:ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு - கொஹுவல ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இனந்தெரியாத இருவர் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்...
மன்னாரில் விழ்ப்புணர்வு செயலமர்வு!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான இரண்டாம் நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு மன்னாரில் இன்று இடம்பெறுகின்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான இரண்டு நாள் விழ்ப்புணர்வு செயலமர்வு...
மழையுடனான காலநிலை நீடிக்கும்!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...
‘கஜாபாஹு’ கப்பலை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்
உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென்ஜி ஹரதா, இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’வை நேற்று (26) பார்வையிட்டார்.
அவரது உத்தியோகபூர்வ வருகையை முன்னிட்டு, ஜப்பானிய அமைச்சருக்கு கடற்படை...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!
புதிய அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்றின் சபை அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி...
பொதுஜன பெரமுன 10 கட்சிகளுடன் ஒப்பந்தம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விஜயராமயில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்று காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா...
இலங்கை அமைச்சர்கள் இருவர் இந்தியாவிற்கு பயணம்!
5ஆவது சர்வதேச தர்ம-தம்ம மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் மற்றும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் அதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய பீஹார் மாநிலத்தில்...
யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் வீட்டின் மீது தாக்குதல்
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆனைக்கோட்டை உயரப்புலம் பிடாரி அம்மன் கோவில் பகுதியில், வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசு கார் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், வீட்டு கண்ணாடிகளும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில்...
குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறப்பு!
குவைத் நாட்டு மக்களின் நன்கொடையினால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில், போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற...








