Friday, January 23, 2026

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டத்தில் இன்றும் பல நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டமானது நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது அந்த வகையிலே நேற்று  தொடக்கம் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் இன்று இரண்டாம் நாள்...

பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு கண்காணிப்புக் கமரா

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளுக்கிணங்க களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்புக்கமாரக்கள் திங்கட்கிழமை  மாலை மண்முனை தென்...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக உருவாக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவேண்டும்,  கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள...

எமது மொழியை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும் – மட்டு மாநகர முதல்வர் (படங்கள்)

எமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தால் கிடைக்கப்பெற்ற அரச கருமமொழி எனும் அந்தஸ்தைக்கூட பின்பற்ற நாட்டமில்லாதவர்களாகவே எமது தமிழ் மக்களில் பலர் இருக்கின்றார்கள். முதலில் எமது மொழியை நாம் அங்கிகரிக்க வேண்டும் அதன்...

மட்டக்களப்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் கிராம மட்டத்தில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளின் இயங்குகின்ற சமுர்த்தி வங்கிகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு...

அரச மொழிகள் தினம்:விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில்!

மட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசார குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர சபை கலைக் குழுத் தலைவரும், மாநகர உறுப்பினருமான...

சற்றுமுன் மீண்டும் மைத்திரி வெளியிட்ட தகவல்; அதிர்வலையில் சிறிலங்கா பாதுகாப்புத்துறை!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடந்த தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை...

பொதுமக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு: பயப்படவேண்டாமாம்!!

நாட்டிலுள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக வெளியாகும் வதந்திகள் குறித்து பொதுமக்கள் வீணாக அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார். மேலும் பாடசாலைகளில் குண்டுப் புரளி தொடர்பாக வெளியாகும் எந்தவொரு தகவலிலும் உண்மை...

உடனடியாக தடை செய்ய வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு முக்கிய பணிப்புரையொன்றை நேற்றைய தினம் வழங்கியுள்ளார். இலங்கைக்குள் சின்சோ வகை வாள்கள் கொண்டு வரப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வனப்...

Recent Posts