Tuesday, January 20, 2026

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி சான்றிதழ்கள்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உரிமப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க...

சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது...

வடக்கு ஆளுநரால் மாங்குளத்தில் மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும், இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கொழும்பு - கண்டி பிரதான வீதியான...

கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்!  

முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றநிலையில் இன்று புனித ரமழான் பண்டிகையை கிளிநொச்சியில் வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள். கிளிநொச்சி...

புதூர் நாகதம்பிரானின் கண்ணிலிருந்து வழியும் இரத்தம்:பக்தர்கள் படையெடுப்பு

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நாகதம்பிரான் சிலையின் கண்களில் இருந்து இரத்த கண்ணீர் சொரிகின்றது. இன்று காலை முதல் நாகதம்பிரானின் சிலையின் இடது கண்ணில் இருந்து இரத்தம் சொரிந்து வருகின்றது. நாகதம்பிரான் சிலையின் கண்ணிலிருந்து இரத்தம் வரும்...

யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் தொழுகை

யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின்...

உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் நினைவு தினம்

உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி சபாநாயகரும், அகில இலங்கை தமிழக்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று...

தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் யாழில்!

தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது அகவணக்கம் இடம்பெற்று,...

அராலி-குறிகாட்டுவான் வீதிப்புனரமைப்பு கிடப்பில்:பொதுமக்கள் விசனம்

யாழ்ப்பாணத்தில், அராலி-குறிகாட்டுவான் வீதி புனரமைப்பு கிடப்பில் காணப்படுவதாக தீவக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகளும் வாய்மூடி மௌனமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அராலித் துறையிலிருந்து குறிகாட்டுவான் வரையிலான வீதிப்புனரமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத்...

மட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு இருதயபுரத்தினை சேர்ந்த செ.அருண்பிரசாத்(30வயது)என்பவரே உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு...

Recent Posts