Wednesday, January 21, 2026

A9 வீதியினை பசுமை வீதியாக மாற்றும் மரநடுகைத் திட்டம்

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும்  கண்டி - யாழ் பிரதான வீதியான A9  வீதியின் வவுனியா...

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  இணைந்து...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு

நாட்டுக்காக ஒன்றிணைவோம்   மூன்று நாட்களில்  . 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு  652 செயற்திட்டங்கள் 37ஆயிரத்தி 408 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்திருமதி  ரூபவதி கோதீஸ்வரன் அவர்கள் தெரவித்துள்ளார். இன்றைய நாள்...

பிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து, பௌத்த விகாரையை அமைத்து, சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது சிங்கள...

வைத்தியர் மொஹமட் சாபிக்கிற்கு எதிராக 737 முறைப்பாடு பதிவு

நீதிக்கு புறம்பாக கருத்தடை சத்திரசிகிச்சை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சேகு சியாப்தீன் மொகமட் சாபிக் வைத்தியருக்கு எதிராக நாளுக்கு நாள் முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்...

அத்துரலிய ரத்ன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவுசெய்ய தயாராகும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்.

நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தயாராகி வருகிறது. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் தொடர்பாக சுமத்திய குற்றச்சாட்டு...

‘மட்டக்களப்பின் கல்விநிலைக்கு ஆசிரியர் பற்றாக்குறையே காரணம்!’

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் தொடர்பான நிகழ்வு இன்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்...

கரவெட்டியில் 2110 சமுர்த்தி பயனாளிகளுக்கு உரிமப் பத்திரம்

யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 2110 சமுர்த்தி பயனாளிகளுக்கான உரிமப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சமுர்த்தி பயனாளிகளுக்கான சமூக உரிமைப் பத்திரம் வழங்கும்...

தேசிய மரநடுகை வேலைத்திட்டம் : கிளிநொச்சியில் முன்னெடுப்பு (படங்கள் இணைப்பு)

தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மரநடுகை வேலைத்திட்டம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி...

காரைநகரில் மீன்பிடிக்க சென்ற இருவரை காணவில்லை

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற  இரு இளைஞர்களைக் காணவில்லை  என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ்...

Recent Posts