Wednesday, January 21, 2026

தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில்லை – பூஜித தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பு கூட்டங்களுக்கு சமூகமளிக்க தேவை இல்லை என ஜனாதிபதி கூறியதாக பாதுகாப்பு செயலர் என்னிடம் தெரிவித்தார் என்று கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். ஏப்பில் 21ம் திகதி...

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குழு கைது!

முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 16 பேர் கொண்ட குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக  முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வள...

சிங்கள மொழி பயிற்சியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்த தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வானது பொத்துவில் பிரதேச செயலகத்தில்...

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கல்

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் வைபவம் இன்று காலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குள்...

அதிபரை நியமிக்க வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

திருகோணமலை மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரை மீண்டும் நியமித்துத் தருமாறு வலியுறுத்தி, இன்று காலை பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட மாவடிச்சேனை...

வயிற்றோட்டம் காரணமாக ஆண் குழந்தை உயிரிழப்பு

வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பள்ளிக்குடா பூநகரி பகுதியினை சேர்ந்த சுகேந்திராசா  துகீசன் என்ற 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த மாதம் 5ம்...

“முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை”

சிங்கள மக்களோடு சேர்ந்து முஸ்லீம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். அரசியல் தீர்வுகளிலே பௌத்த...

முனைப்பு ஸ்ரீலங்காவினால் தொடரும் வாழ்வாதார உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பினால் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறவூர்ப்பற்று மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறிய நிலையில்...

காத்தான்குடி பதுறிய்யஹ் ஜும்மா பள்ளிவாசலில் விசேட பெருநாள் தொழுகை

விசேட பெருநாள் தொழுகை மட்டக்களப்பு, காத்தான்குடி பதுறிய்யஹ் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று பலத்த பாதுகாப்பின் மத்தியில் இடம் பெற்றது. இதன்போது நோன்புப் பெருநாள் விசேட உரையினை மௌலவி கே.ஆர்.எம். ஸஹ்லான் றப்பானி அவர்களும், பெருநாள் தொழுகையினை...

புளியந்தீவு தெற்கில் வாசிப்பு நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டடம் திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் வட்டார மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வழிகாட்டலில் புளியந்தீவு தெற்கு சனசமூக...

Recent Posts