Wednesday, January 21, 2026

உயர்கல்விக்கு அரசு 15 பில்லியன் ஒதுக்கீடு : உயர்கல்வி அமைச்சின் செயலாளர் (படங்கள் இணைப்பு)

உயர் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா நிதி வரவு செலவு திட்டம் ஊடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வு

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 5 ஆவது ஆண்டு நினைவு கூரலும்...

கிளிநொச்சியில் மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி - தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு  பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின்...

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமன விடயத்தில் புதிய திருப்பம்!

யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தியை...

தீயில் கால்வைத்த மூதாட்டி தீயில் எரிந்து மரணம்!

நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படும் கால் விறைப்பை போக்குவதற்கு பழைய துணிகளை எரித்து அதற்கு மேல் காலை வைத்துசூடு காட்டிய மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்தார். துன்னாலை நெல்லியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிஐயர் புவணேஸ்வரிஅம்மாள்...

மாவை சேனாதிராஜா – மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டார். கடந்த...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

    அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, மனுவொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை மீண்டும் போட்டியிடுமாறு, ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்த மனுவை...

யாழ் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தினால் கணணிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவ  உயர் அதிகாரிகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி...

யாழ்ப்பாணத்தில் 60 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதி மீட்பு

யாழ்ப்பாணம்  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு  பகுதியில் கடற் படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது 60 .7 கிலோ கிராம் எடையுடைய பீடி இலைகள் கொண்ட பொதி  கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பீடி இலைகள் ...

மன்னாரில் படகு ஒன்றிலிருந்து கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு

மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140. 760 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த...

Recent Posts