Saturday, January 24, 2026

புர்கா ஆடை தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் நேற்று கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில்...

ஏ.ரி.எம் அட்டையை திருடி, பணம் திருடியவர் கைது

ஏ.ரி.எம் அட்டையை களவாடி, நுவரெலியா ஹட்டன் பகுதியில், அரச வங்கி ஒன்றில் பணத்தை திருடிய சந்தேக நபர் ஒருவரை, ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். ஹட்டன் புருட்கில் தோட்ட பகுதியை சேர்ந்த, 66...

சைட்டம் பட்டதாரிகளை பதிவுசெய்யுமாறு உத்தரவு!

சைட்டம் பட்டதாரிகளை மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 82 பேருக்கு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை...

தமிழ் கைதிகள் விடயத்தில் அரசு பாகுபாடு:காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கம்

நாட்டில் ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் நுற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தால் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்றால் 30 வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ்...

போலி வேட்பாளர்களுக்கு இடமில்லை:மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

அமைச்சரின் 60 இலட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை

அமைச்சர் ரவுஃப் ஹக்கீமின் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்தில் இருந்து 60 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சர் ரவுஃப் ஹக்கீமின் மனைவியால் கொழும்பு...

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், காணாமல்போன மீனவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரக் கடலுக்கு 7 மீனவர்கள் மீன்பிடிக்கச்...

எஹலியகொட ஆதார வைத்தியசாலை மக்களிடம் கையளிப்பு

எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 200 மில்லியன் ரூபா செலவில்...

முகத்துவார கடலில் மீனவர் மாயம்! : தொடரும் தேடுதல் பணிகள்

திருகோணமலை முகத்துவார கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில், அம்மீனவரைத் தேடும் பணியில் பிரதேச மக்களும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவார கடலுக்கு நேற்றிரவு மீன்...

களுத்துறையில் பாரிய தீ விபத்து!

களுத்துறை, ஹொரணை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் தொழிற்சாலைக்குள் பெருமளவு ஊழியர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹொரணை...

Recent Posts