நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அமைச்சர் மனோ !
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, பௌத்த விகாரை பிரச்சினை தொடர்பில், அமைச்சர் மனோ கணேஷச்ன ஆராய்ந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய...
விசாரணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு !
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால...
ரவூக் ஹக்கீம் – மு.க.ஸ்ராலின் சந்திப்பு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம், திராவிடர் முற்போக்கு கழக தலைவர் மு.க.ஸ்ராலினை, சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த ரவூக் ஹக்கீம், அவரது இல்லத்தில்...
வீதியை புனரமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு - படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
நீண்ட காலமாகவே...
ஷரியா பல்கலைக்கழகத்தினை இராணுவத்தின் கல்லூரியாக மாற்றம் வேண்டும் – அத்துரலிய தேரர்
ஷரியா பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் சுவீகரித்து இராணுவத்தின் தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது விகாரையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்...
ஜனாதிபதி சரியான முறையில் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்!
ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் மூன்று குணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இருக்கும் காலத்தில் சரியான முறையில் தனது ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச...
பதில் அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்! (காணொளி இணைப்பு)
அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் 3 அமைச்சுப்பதவிகளுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி...
சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள்
முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.
1998ஆம் ஆண்டு, ஜீன் மாதம் 10ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட...
97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!
அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 97 கிலோ இறைச்சியை...
சிறுத்தைப்புலி குட்டியை வேட்டையாடியவர் பொலிஸாரால் கைது
நுவரெலியா ஹட்டன் நேர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில், சிறுத்தை புலி குட்டியை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் ஹட்டன் நோர்வூட்...








