ஊடகவியலாளர் தவசீலன் இன்று விசாரணை செய்யப்பட்டார்!
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தின் போது, செல்வபுரம் பகுதியில், பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து...
நாட்டில் தீவிரவாதம் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ச
எந்த வகையிலும் தீவிரவாதம் மீண்டும் நாட்டில் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் , இன்று விசேட அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.
முஸ்லீம் அமைச்சர்கள் இராஜினாமா காரணமாக,...
சஹாரானுடன் பிரபல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்புண்டு : அசாத் சாலி
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், பயங்கரவாதி மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டனர் என, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தவ்ஹீத்...
பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் அசாத் சாலி
மேல் மாகாண சபை முன்னாள் ஆளுர் அசாத் சாலி, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன், தற்பொழுது முன்னிலையாகியுள்ளார்.
நாட்டில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற...
இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மகாநாயக தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, தற்போது கண்டியில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட, தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்குப்...
நாடு திரும்புகிறார் லசித் மலிங்க!
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சளார் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உலக கிண்ண போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக...
பாரதப்பிரதமர் சாதகமான ஒரு சமிஞ்ஜையை வெளிப்படுத்தி சென்றுள்ளார்.
ஆலயங்களின் அளவற்ற கட்டுமானப்பணிகளுக்கான செலவை குறைத்து அதனை பாடசாலைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.
அதன் மூலம் ஒரு சிறந்த கல்வி சமூகத்தை கட்டியெழுப்புங்கள் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்...
அசாத் சாலி மற்றும் ரிஸ்வி முப்தி இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில்!
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்றையதினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி...
நிலக்கடலை அறுவடை விழா !
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராமத்தில் இன்று நிலக்கடலை அறுவடை நிகழ்வு நடைபெற்றது.
பூலாக்காடு மண்முத்து விடிவெள்ளி மறு வயற் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நி.மனோகரன் தலைமையில்...
150 ஆவது வருட யூபிலி விழா
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின், 150 அவது வருட யூபிலியை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பித்து...








