Tuesday, January 20, 2026

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன தேரர் மட்டக்களப்பு விஜயம்

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு நகரில்...

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை!

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .(சே)

புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் !

ஆறு இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு வியாழக்கிழமை ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பக் கைத்தொழில்...

திருக்கோவில் கடலில் நீராடிய மாணவன் மாயம் !

அம்பாறை திருக்கோவில் கடலில் நீராடிய மாணவன் திடீரென மாயமாகியுள்ளார். குறித்த மாணவன் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருக்கோவில் முறாவோடை பகுதியில் மாணவர்களுடன் கடலில் நீராடிக் கொண்டு இருந்த வேளை, கடல் நீரில் மாயமாகியுள்ளதாக...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்திபிரிவினரால் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினரால் இன்று(2019-05-12) புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதேச செயலாளர் தியாகராஜா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்...

ஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது தாக்குதல்

ஹொங்கொங்கில் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. முகங்களை மூடியவாறு தலைக்கவசம் அணிந்தவர்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் வழக்குகளை...

அனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக செயலமர்வு

அனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாலர்களுக்கான செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில்...

பெண்களை வலுப்படுத்துவதற்கான கூட்டுறவு பொருளாதாரம், சமூக அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வளுப்படுத்துவதற்கான கூட்டுறவுச் சங்கங்கள் எனும் தலைப்பின் கீழ் பெண்கள் மற்றும் யுவதிகளின் கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது மட்டக்களப்பு மாவட்ட காவியா...

தற்கொலை சூத்திரதாரியின் உடல் பாகங்களை அடக்கம் செய்வதை நிறுத்த கோரி கண்டன ஆர்பாட்டம்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலை சூத்தரதாரியான முகம்மது நாசார் முகம்மது ஆசாத்தின் உடல் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்...

கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தோண்டும் நடவடிக்கைகள்!

2008 ஆம் ஆண்டு, ஆயுத குழு ஓன்றினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை, பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள், மட்டக்களப்பில் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை...

Recent Posts