Wednesday, January 21, 2026

அரசியல் தலைமைகள் மக்களுக்காக செயற்பட வேண்டும் : டிலான்

அரசியல் தலைமைகளில் இருப்பவர்கள், போட்டிகளை விடுத்து, மக்களுக்காக செயற்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்து பௌத்த கலாசார பேரவையின் மூலமாக, இந்து...

தமிழ் மக்களுக்கு உதவி செய்ய மோடி தயார் : செல்வம்

தமிழ் நாட்டை அரசியல் ரீதியாக கையாள்வதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய தவறிழைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைச்...

நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையை அடுத்து நாட்டின் பல இடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக இடையிடையே மழை பெய்யக்கூடிய...

தமிழ் இளைஞர்கள் கடத்தல் – கடற்படை வீரருக்கு பிணை!

2008 மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஞ்சீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை வீரர் நிபந்தனையுடன்...

மீண்டும் 18ம் திகதி பாராளுமன்றத் தெரிவுக் குழு கூடும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்று கூடவுள்ளது. 18ஆம் திகதி சாட்சி வழங்குவதற்கு அழைக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. நேற்று தெரிவுக்...

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய,மேல்,தென்,...

வடக்கு ஆளுநர், யாழ். வலி வடக்கு பிரசேத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், சென்ற ஆளுநர்,...

முஸ்லிம்களின் இராஜினாமா தவறான முன்னுதாரணம் : துமிந்த

இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை பிளவுபடுத்துகின்ற கருத்துக்களை வெளியிடுவதை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தவிர்த்துக் கொள்ள வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்...

ஜனாதிபதி – பிரதமர் பிரச்சினை விரைவில் தீரும் : அமரவீர

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டு வரும் அமைச்சரவைக் கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.   இன்று, கொழும்பில்...

ஜனாதிபதி தஜிகிஸ்தானுக்கு விஜயம்

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5 ஆவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார். ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய...

Recent Posts