Sunday, January 25, 2026

update-புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது , மீண்டும் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது   புகையிரத சேவைகள் ரத்து  சிலாபத்தில்...

யாழ் மணியந்தோட்டத்தில் வேளாங்கன்னி மாதா சிலை உடைப்பு!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியில் உள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியிலுள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் உடைக்கப்பட்டநிலையில், வெளியே வீசப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி...

நீண்ட வரட்சியின்  பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை !

நீண்ட வரட்சியின்  பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை  பெய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெப்பத்துடன் கூடிய வரட்சியுடனான காலநிலை நிலவி வந்தநிலையில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை...

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டபோதே...

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட இடமில்லை – ரோஹித அபே குணவர்தன

சர்வஜன வாக்கெடுப்பினை கொண்டுவந்து ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு யாராவது முயன்றால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன, அவ்வாறு ஒரு நிலை...

வீட்டமைப்புத் திட்டடத்தை பூர்த்தி செய்ய முடியாத அக்கரப்பத்தனை மக்கள்!

நுவரெலியா ஹட்டன் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியாது அப்பகுதி மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார...

முல்லை நீராவியடியில் தென்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையில் தென்பகுதி சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சி)     ...

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இணை தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்...

அம்பாறை மாவட்ட குடும்ப ஒற்றுமை சங்கத்தினால் தாகசாந்தி நிகழ்வு!

பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் தம்பிலுவில் உள்ள பிரதான வீதியில் பொது மக்களுக்கான தாகசாந்தி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த தாகசாந்தி...

முல்லைத்தீவில் பொசன் வலயங்கள் (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொசன் வெளிச்சக்கூடு கண்காட்சி இன்றும் நாளையும் முல்லைத்தீவின் பல பகுதிகளில் நடைபெறுகின்றன. இதன்போது, அழகிய சித்திர கலையம்சங்களுடனான பொசன் வெளிச்சக்கூடுகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்காக தொங்கவிடப்பட்டுள்ளன. இதேவேளை,...

Recent Posts