Sunday, January 25, 2026

ரணில் தலைமையில் விசேட கூட்டம் !

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில், அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி...

குண்டுத்தாக்குதலுக்கு பின் அரசியல் தீவிரம்!

இலங்கையின் அரசியல் செயற்பாடுகள், ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் தீவிரம் அடைந்துள்ளது என, புதிய மார்க்ஸிஸ லெனினிஷ கட்சியின் செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு...

ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் : பா உ ரோஹித அபேகுணவர்தன

நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சி, அழிவை நோக்கி நகர்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மட்டக்களப்பு  மாவட்ட  பொசன் விழா

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட  பொசன் விழா இன்று  மங்களாராம ரஜமகா விகாரையில் நடைபெற்றது. உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சின்  அனுசரணையின் கீழ்  “ அனைத்து உயிர்களும் தண்டனைக்கு...

வவுணதீவில் சூறைக் காற்று : 62 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை  ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இக் காற்றினால் கூரைகள்  பல...

சீன – இலங்கை நட்புறவு வைத்தியாசாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையாக, பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டு வரும், சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015...

றிசாட் மீதான குற்றம் தொடர்பில் எவ்.சி.ஐ.டி யில் உதய கம்மன்வில வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்வில நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்தவாரம் பொலிஸ் தலமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட முறைப்பாட்டுப் பிரிவில்...

யாழில் காணிப்பிணக்கு-கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் பலி

காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை...

சஹ்ரானின் நெருங்கிய நண்பன் நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்டிருக்கும் சஹ்ரானின் நெருங்கிய நண்பர் குறித்த புலனாய்வு விசாரணைகள் நிறைவுற்றதும் அவரை வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். வெளிமடை பொலிஸ் நிலையப்...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் சேவைக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள், நாளை...

Recent Posts