Sunday, January 25, 2026

அத்துரலிய ரத்தின தேரர் கல்முனைக்கு விஜயம்!(படங்கள் இணைப்பு)

அத்துரலிய ரத்தின தேரர் கல்முனைக்கு சற்று முன்னர் விஜயம் மேற்கொண்டார். தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்கக்கோரி, கல்முனை வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உண்ணாவிரதம் தொடர்பில் ஆராயும் நோக்கில் சற்றுமுன்னர்...

போலியான செய்திகளை நம்ப வேண்டாம்-மகிந்த அமரவீர

  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வெளியான செய்தி உண்மைக்கு புரம்பானது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளார் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் இந்த செயற்பாடு ஜனாதிபதிக்கு அவதூரை...

கல்முனை வடக்கு தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது:மனோ

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆசனத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்ததில் எந்த பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான பிரதேச...

மீண்டும் அமைச்சு பதவியில் இருந்து விலகத்தயார்-கபீர் ஹசீம்

அண்மையில் அமைச்சு பதவி கைவிட்டதை போல் மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் பதவியை கைவிட தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார். மாவனெல்ல கல்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

பொத்துவில் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ செயலமல்வு

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் செயலமர்வு இடம்பெற்றிருந்தன. இவ் செயலமர்வானது சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக...

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் கடையடைப்பு!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி கல்முனையில் இடம்பெற்று வரும் உண்ணாவிரத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், இன்று திருக்கோவில் பிரதேசம் மற்றும் பொத்துவில் தமிழ் வர்த்தக நிலையங்கள்...

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல – ரண்முத்துகல சங்கரத்ன தேரர்

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தினை நடாத்திவருவதாக தெரிவித்த அவர்...

மைக் பொம்பியோவின் கொழும்புப் பயணம் ரத்து!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இந்த மாத இறுதியில் இலங்கை வரவிருந்தார். இந்நிலையில் அவர் ஜப்பானில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்வதால் இந்த...

அரசின் பொருளாதார திட்டத்திற்கு சர்வதேசம் பாராட்டு-நிதி அமைச்சர்

சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ள நாட்டின் அபிவிருத்திற்கான பல திட்டங்கள் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசாங்கம் முன்வைத்த சமூக, வர்த்தக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட 2025 வளமிக்க நாடு...

‘சைவர்களையும் பௌத்தர்களையும் மோதவிடும் சூழ்ச்சி” செல்வம் அடைக்கலநாதனுக்கு சிவசேனை தலைவர் பதில்!

சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளார் என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துளளார். கன்னியா...

Recent Posts