Wednesday, January 21, 2026

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 09 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

2020ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு பிரதமரின் தலைமையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.2020ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்...

சிறுவர் புனர்வாழ்வு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு!

லையத்தில் சரணடைந்த பின்னர் அவர்கள் வேறொரு சிறுவர் புனர்வாழ்வு இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் ஏனைய இரு சிறுமிகளும் அவர்களின் வீடுகளுக்கு அல்லது உறவினர் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலையில் அல்லது...

தரமற்ற சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல்!

செய்யப்பட்டுள்ளது.சட்ட மா அதிபர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இரண்டு எரிவாயு நிறுவனங்கள், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர், தர நிர்ணய பணியகம் உள்பட...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ...

பிரியந்த குமார படுகொலை: கண்டன தினத்தை அறிவித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் - சியால்கொட் பகுதியில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவை நினைவு கூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை விசேட கண்டன தினமாக...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அழகியல் பாடங்களில் தங்களின் செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் தற்போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறு வசதியான நாளில் பரீட்சைக்கு...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களையே இவ்வாறு இழுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த...

நுவரெலியா – நானுஓயாவில் விபத்து!

நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், டிப்பர் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஹங்குராங்கெத்த ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கார்...

24 மணிநேர காலத்தில் 164 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 164 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம்...

Recent Posts