Sunday, January 25, 2026

கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன்...

கல்முனை விவகாரம் : சங்கரி லண்டனில் இருந்து அறிக்கை

தமிழ் மக்களின் நியயமான கோரிக்கைகள் தொடர்பில் சிந்திக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். லண்டணில் இருந்து இன்று அனுப்பியுள்ள ஊடகச்...

கிழக்கு மக்களுக்கு ஆதரவாக வடக்கில் கவனயீர்ப்பு!

அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி, சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தின்...

புலிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் ஒப்பிடாதீர் – சாள்ஸ் எம்.பி (காணொளி இணைப்பு)

டட்லி செல்வா ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்து விடுதலைப் புலிகள் அமைப்பினை சிங்களத் தலைவர்கள் உருவாக்கினர் என பாராளுமன்ற உறுப்ப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் மூன்று அமைப்புக்களை தடைசெய்வது தொடர்பான விவாதத்தில் கலந்து...

அவசர காலச் சட்டம்  நீடிப்பு

தற்போது நாட்டில் அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.(சே)  

அமைச்சர் மனோ உள்ளிட்ட குழுவினர் கல்முனை வருகை.

அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் போராட்டம் நடைபெறும் கல்முனைப் பகுதியை சென்றடைந்துள்ளனர். கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியைத்...

கண்காணிப்பு எம்பியாக வேலுகுமார் நியமனம்

இந்து சமய கலாசார திணைக்களத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அமைச்சர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இந்து...

புதிய முஸ்லீம் தலைவர்களை உருவாக்குவேன்-மஹிந்த சூளுரை

புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது கட்சியில் புதிய...

சஹ்ரான் தொடர்பில் TIDக்கு தகவல் வழங்கியிருந்தோம்-அப்துல் ராசிக்

2016 ஆம் ஆண்டு சஹ்ரான் எனும் தீவிரவாதி ஜிஹாத் தொடர்பில் முகப்புத்தகத்தில் சில காணொளிகளை பதிவிட்டிருந்ததாகவும் அவை இஸ்லாத்திற்கு முரணானது என்பதனால் அது தொடர்பான சகல தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வழங்கியதாக...

கல்முனை மாநகர சபையில் ரத்ன தேரர் !

கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று கல்முனை மாநகர...

Recent Posts