வாக்குறுதிகளை சொல்வது ‘மாமா” வேலை அல்ல – சுமந்திரன்
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீ.வி.விக்கினேஸ்வரன், நிகழ்வில் உரையாற்றும்போது கல்முனை விவகாரத்தில் தமிழ்த்தேசியக்...
கல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
அம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனத் தெரிவித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
கல்முனை வடக்க உப பிரதேச செயலகத்தை...
மட்டக்களப்பில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, 2005 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர மாணவர்களின் அனுசரணையில், 'உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி...
மட்டு உன்னிச்சை புனித அந்தோனியார் ஆலயத்தை மீளமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில், கடந்த 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால் அழிவடைந்த, புனித அந்தோனியார் ஆலயத்தினை மீள கட்டுவதற்காக இன்று பகல்...
மட்டு கட்டுமுறிவு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு
கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின், மதர் ரூ மதர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் இயங்கி வரும், கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு,...
கே.காதர் மஸ்தானால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானினால், வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் விஷேட நிதியில் இருந்து, வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட...
வவுனியாவில் திறந்த சதுரங்கப் போட்டி!
திறந்த சதுரங்கப் போட்டி, வவுனியா வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், இன்று நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்ற போட்டியில், பிரதம விருந்தினராக, வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 ஆவது தேசிய விளையாட்டு விழா!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடாத்துகின்ற இளைஞர் விளையாட்டு விழாவில் இம்முறை 31 ஆவது தேசிய விளையாட்டு விழா போட்டிகள் இடம்பெற்று வருகின்றது
அந்த வகையில் பெண்களுக்கான மென் பந்து கிரிக்கெட் போட்டி...
புளொட் அமைப்பின் பேராளர் மாநாடு வவுனியாவில்!
தமிழீழ விடுதலைக் கழகம் அதாவது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 ஆவது பேராளர் மாநாடு, வவுனியாவில் இன்று நடைபெற்றது.
தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், யாழ். மாவட்ட...
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு : 6 பேர் கைது
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, இயக்கச்சி, முகமாலை, தர்மக்கேணி, எழதுமட்டுவாழ், பகுதிகளில், சட்டத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 கனரக டிப்பர் வாகனங்கள், பளைப் பொலிஸாரால்...








