Sunday, January 25, 2026

19 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கள் பொருத்தமற்றவை : ஜயம்பதி விக்ரமரட்ண

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூல வரைபை, எவ்வித மாற்றங்களுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்திருந்தால், எவ்வித அரசியல் நெருக்கடிகளும் அரசியலமைப்பை மையப்படுத்தி ஏற்பட்டிருக்காது என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது குறிப்பிடும் கருத்துக்கள் பொருத்தமற்றமை...

மீண்டும் கூடுகின்றது பாராளுமன்றம்!

அவசரகால சட்ட நிலைமைகள் குறித்து, இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இந்த வாரம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் கூட்டப்படவுள்ளது. ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்,...

மக்களுக்காக அமைச்சர் ஆனார் கபிர் ஹாசிம் : ஹக்கீம்

கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து, அரசாங்கத்தில் இருந்து அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த கபிர் ஹாசிம், மக்களுக்கான அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு, அமைச்சுப் பதவியை பெற்றுப்பேற்றுக் கொண்டார்...

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்.

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு, இன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், மரத்தடி நிழலில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறு...

நுவரெலியா, ஐ றோட் இணைப்பு பாதைகள் மற்றும் பிரதான பாதைகளின் அபிவிருத்தி

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள, ஐ றோட் இணைப்பு பாதைகள் மற்றும் பிரதான பாதைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், வீதி அபவிருத்தி அதிகார சபை தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு...

மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் போராளிகள்!

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர். இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு,...

நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம் வவுனியாவில்!

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில், ஜூன் 23 முதல் மாவட்டம் தோறும் போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வவுனியா மாவட்ட செயலகத்தில், நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம், இன்று காலை உதவி அரசாங்க...

இலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், இலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. உண்ணாப்புலவு பகுதியில், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான அன்ரனி றங்கதுசார தலைமையில், கருத்தமர்வு...

மக்கள் தனது உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும்-சந்திரகுமார்  

குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள் என்ன என்பது பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதோடு சட்டம் பற்றி தனக்கு தெரியாதென எவரும் கூறிவிட முடியாது என சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரலிங்கம்...

19இல் கைவைக்க விடமாட்டோம்-ஜே.வி.பி

அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவற்றை நீக்குவதற்கு ஏதேனும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு...

Recent Posts