புகையிரதத்தில் மோதுண்டு ஐவர் பலி: இருவர் படுகாயம்
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக்...
கிரிந்தவில் உயிரிழந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று!
ஹட்டன் - கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நீராடச் சென்றபோது உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.
மூவரின் சடலங்களும் நேற்று நள்ளிரவு ஹட்டன் சாத்து வீதியில் உள்ள...
நாட்டில் எந்த அபிவிருத்தியும் இல்லை-மஹிந்த
பண மோசடி செய்ததை தவிர நாட்டில் வேறு எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் முழு நாட்டிலும் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுக்...
முஸ்லிம்களுக்கு தங்கொட்டுவை சந்தையில் வியாபாரம் செய்ய தடை!!
பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கொட்டுவ வாரச் சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக தடை உத்தரவை வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.
முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்கான தற்காலிக...
நாளை 24 மணி நேர நீர் வெட்டு
கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.
நாளை காலை 09.00 மணிமுதல் மறிநாள் காலை...
விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கை
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் கோளாவில் பிரதேசத்தில் பாரிய விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கைகள் மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டன.
பல வருடங்களாக குறித்த வீதியின் உட்புறமாக...
நாட்டின் பல இடங்களில் இன்று மழை
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக க
வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள...
சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காக இடைநிறுத்தம் !
இன்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தை அடுத்த, யாழ்ப்பாணம் வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட...
கல்முனை போராட்டம் – வாக்குமுலம் பதிய உத்தரவு
அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, தரம் உயர்த்துவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்குபற்றிய, எதிரிகளின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆதரவாக போராட்டம்...
இலங்கை குறித்து மனித உரிமை ஆணையாளர் கவலை!
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், இலங்கையில் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் 41 ஆவது...








