பயங்கரவாதம் முடிந்துவிட்டது என கூற முடியாது : இராணுவத்தளபதி
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான கைது நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள எந்தவொரு நபரும் அழுத்தங்கள் எதனையும் பிரயோக்கவில்லை என, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தற்கொலை...
ரிஷாத்திடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான போதும், அவரிடம்வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட்...
தொடர்பில் இருந்தவர்கள் பற்றி கூறினார் சஹ்ரானின் மனைவி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன்தொடர்பிலிருந்தவர்கள் பற்றி தகவல்களை , பிராதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி வெளிப்படுத்தினார்.
கல்முனை நீதவான் நீதிமன்றில் சஹ்ரானின் மனைவி இன்று ஆஜர்படுத்தப்பட்டப் போதே, இந்தத்...
19ஆல் நாட்டில் இரண்டு தலைவர்கள்!
நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடக...
கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு!
கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00...
தெரிவுக்குழுவில் முன்னிலையாகமாட்டேன் – ஜனாதிபதி
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து அழைப்புவிடுக்கப்படவில்லை அப்படி அழைப்பு விடுக்கப்பட்டாலும் நான் முன்னிலையாக மாட்டேன் என தெரிவித்துள்ளார்
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
தெரிவுக்குழு என்பது அலரிமாளிகையின்...
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்
கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும் மாணவ பாராளுமன்ற தேர்தல் சகல பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் 90 உறுப்பினர்களை தெரிவு...
அரசியல் அமைப்பை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பகிறது : மஹிந்த
19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக முதன் முதலில் அங்கீகாரம் வழங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இப்போதாவது இந்தத் திருத்தச்சட்டத்தில் குறைகள் உள்ளதாக கூறுவது மகிழ்ச்சிகரமான விடயம் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...
நாளை சாட்சியமளிக்க ரிஷாத் மற்றும் மகேஷ்க்கு அழைப்பு
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத்...
வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு !
வவுனியா நைனாமடுவில், நேற்று மாலை 5.30 மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை, பொலிஸார் வழி மறித்து, மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே...








