Monday, January 26, 2026

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கவேண்டும்: து.ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன் பிடித்தொழில் நடவடிக்கையினை தடுக்க நடவடிக்கை எடுக்காது விடின், கடந்த வருடத்தைப்போன்று மீண்டும் போராட்டம் நடாத்தும் நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

மன்னாரில் விதி முறைகளை மீறி கிரவல் மண் அகழ்வு!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில், கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும், அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறி கிரவல் மண் அகழ்வு செய்யப்பட்டு வருவதாக பருப்புக்கடந்தான்...

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடைவிதித்தமை குறித்து வெட்கப்படுகின்றேன்-டளஸ்

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் தாம் வெட்கமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில்...

அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்...

அரசை வீட்டிற்கு அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம்

விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு தமிழ்த்தேசியத்திற்காக குரல் கொடுத்து உழைத்தீர்களோ அதேபோன்று இன்றும் செயற்பட வேண்டும். நமது எண்ணமும் சிந்தனையும் தமிழ் இனத்தின் பாதுகாப்பை மையப்படுத்தியே இருக்க வேண்டும் எனவும்...

முஸ்லிம் பெண்ணொருவரை முந்தானையால் கழுத்தை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர் – மினுவாங்கொடையில் சம்பவம்

முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர், அப்­பா­தையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்­மணி ஒருவரின் கழுத்தில், அவ­ரு­டைய முந்­தா­னையைக் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்­பவம் ஒன்று, மினு­வாங்­கொடை பொலிஸ் பிரிவில் பதி­வா­கி­யுள்­ளது. இச்­சம்­பவம், கடந்த...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்துறை தொழிற்சங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள ஒரு நாள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...

வடக்கு மக்களை கண்டுகொள்ளாத தலைமைகள்

தமிழ் மக்கள் விடயத்தில், தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையின்மை காரணமாக, தமிழ் மக்கள் பல்வேறு வகையிலும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான...

அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி

தேர்தல்களை இலக்காக கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும், அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை...

மரண தண்டனை விடயத்தில், இலங்கை எதிர்மாறாகச் செயற்படுகின்றது

போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது என, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர்...

Recent Posts