மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன்
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விசாரணைக்கு அழைக்க வேண்டும் : ரஞ்ஜன்
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட அனைவரையும், பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைக்க வேண்டும் என, அமைச்சர்...
கிளிநொச்சியில் விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன்...
வெடிகுண்டு மிரட்டல் : இந்திய விமானம் அவசரமாக தரையிறக்கம்
எயார் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று, வெடி குண்டு மிரட்டல் காரணமாக, லண்டனில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மும்பாயில் இருந்து அமெரிக்கா சென்று கொண்டிருந்த ஏ.எல் 191 என்ற விமானம்,...
யாழ். நெளுங்குளம் வீதியை மூட மக்கள் எதிர்ப்பு.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட, நெளுங்குளம் - 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு, மாநகர சபை எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியை மூடுவதற்காக, இன்று காலை சென்ற...
அவசரகாலச்சட்டம், இன்று எதற்காகு பயன்படுத்தப்படுகின்றது : ஏ.எம்.நஷீர்
சஹ்ரான் எனும் ஒருவர் செய்த செயலுக்காக, முஸ்லிம் இளைஞர்கள் பலர், இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நஷீர் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்.
அவசரகாலச்சட்டத்தை...
இராணவ முகாம்கள் இருக்க சிலைகள் காணமல் போவது எப்படி : சுரேஷ்
வடக்கு கிழக்கில் இராணுவ முகாங்களை மூடி, மலையகத்தில் முகாம்களை அமைப்பது, இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு அவர்...
மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடை குறித்து விசாரணை வேண்டும்-திலகர் எம்.பி
தற்போது நாட்டில் சனத்தொகையை இன ரீதியாகக் கட்டுப்படுத்தும் கைங்கரியங்கள் இடம்பெறுவதாகவும் அதுபற்றிய தீர்க்கமான விசாரணைகள் வேண்டும் எனவும் பலவாறான கோரிக்கைகள் எழுகின்றன. அவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயின் மலையகத்தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில்...
திருகோணமலை மறை மாவட்ட ஆயர் – கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயரை சந்தித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்ரியன்...
225 பா.ம.உறுப்பினர்களும் தமது சொத்துகள் தொடர்பான விபரங்களை வெளியிடவேண்டும்
225 பாராளுமன்ற உறுப்பினர்களின் 2018 - 2019 ஆண்டுக்குரிய சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கடிதம் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இதனை வலியுறுத்தியிருக்கும்...
புதையல் தோண்ட முயற்சித்த 14 பேர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண்ணொருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு...








