Monday, January 26, 2026

சஹரானை சந்தித்தில்லை : ரிஷாட் சாட்சியம்

பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், எந்த விசாரணைக்கும் முகம் கொடுக்க தயார் எனவும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளார். ஏப்ரல் 21 தற்கொலை...

திருமலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை

திருகோணமலையில், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்கள் இன்று நடைபவனியை முன்னெடுத்தனர். ஜனாதிபதியின் தேசிய வேலை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, சல்லி அம்பாள் மகா வித்தியாலய...

நுவரெலியாவில் காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்பு

நுவரெலியா ஹட்டன் ஸ்டெதன் தோட்டப் பகுதியில், கடந்த 21 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட வயோதிப பெண், வட்டவலை பகுதியில், ஹட்டன் ஒயாவில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயோதிப...

வவுனியா வடக்கிற்கு புதிய மத்திய சபை உறுப்பினர்கள்

வவுனியா வடக்கிற்கான, மத்திய சபை உறுப்பினர்கள் 16 பேருக்கு, இன்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் த.பரமேந்திரா தலைமையில், நெடுங்கேணி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது,...

யாழில் கணவன் மனைவி மீது கத்தி குத்து : மனைவி மரணம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவியை கத்தியால் குத்தியதில், மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில், கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது...

நாங்கள் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக நாங்கள் பயந்தவர்கள் இல்லை : சிவ சிறி மஹா தர்மகுமார...

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மன்னாரில் உள்ள மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையில் இடம் பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட...

தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ரிஷாத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு...

வவுனியா இறம்பைக்குளத்தில், இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் சாதாரண நிலமையை அடுத்து, வவுனியா இறம்பைக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் சோதனை சாவடி, இன்று காலை அகற்றப்பட்டுள்ளது. வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள...

மட்டு மாநகர சபையின், 4 ஆண்டு அபிவிருத்தி திட்டத்திற்கான வாக்கெடுப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்திகான வாக்கெடுப்பு நிகழ்வு, இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை நான்கு ஆண்டு அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்கான வட்டார ரீதியாக சென்று...

அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவசரகால நிலைமையை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது,...

Recent Posts