Monday, January 26, 2026

மரணதண்டனை விவகாரம் ஐ.நா சபை செயலாளருக்கு தெளிவூட்டல் : ஜனாதிபதி

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுகொள்ளும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவும், தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட...

அமைதியான நாட்டை உருவாக்க மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் : ஜனாதிபதி

பொலன்னறுவை, தம்பாளை அல் - ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின், புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்...

முல்லை. இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், செவிப்புலன், கண்புலன் அற்ற மாணவர்களை கற்பிற்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இனிய வாழ்வு இல்லம்,...

மரண தண்டனை விவகாரம் : மஹிந்த எதிர்ப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மாத்தறை – கம்புறுப்பிட்டிய பிரதேசத்திற்கு, இன்று பகல் விஜயம் செய்திருந்த வேளை, ஊடகங்களுக்கு இவ்வாறு...

சஹ்ரானின் காத்தான்குடி முகாமில் இருந்து வாள்கள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து, இன்று இரண்டாவது நாளாகவும் பெருமளவு வாள்கள் கத்திகள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரானின்...

மட்டு. புனித திரேசா மகளிர் வித்தியாலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஜூன் 23ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில்...

மட்டக்களப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு, இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசளர்...

மட்டக்களப்பில், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட அரச திணைக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் தொடர்பான செயலமர்வு, மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச...

வவுனியாவில், போதை எதிர்ப்பு ஊர்வலம்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த, போதையற்ற தேசம் நிகழ்வு, இன்று காலை குருமண்காட்டு சந்தியில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிந்தனையில், கடந்த ஒரு வார காலமாக,...

மக்களின் கவனக்குறைபாடு காரணமாக விபத்து : அர்ஜுன

2 ஆயிரம் புதிய நவீன பஸ்களை இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்ட விடயங்களை சொல்வதனால்,...

Recent Posts