கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் 3 நாட்களில் 7163 பேர் பயணம்
கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, இம்முறை அதிகளவான பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அதனடிப்படையில், கடந்த 3 நாட்களில் 7 ஆயிரத்து 163 பேர் பயணம் செய்துள்ளனர்.
கதிர்காமம் உற்சவம் எதிர்வரும் 3 ஆம்...
முல்லை. வவுனிக்குளத்தில் நீர் இல்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள, சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு, போதியளவு நீர் இருப்பதாக, பிரதி நீர்ப்பானப் பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
வவுனிக்குளத்தின் கீழ் இந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கு, உரிய முறையில் நீர்...
ஆயுதம் ஏந்தினால் தான் தீர்வு கிடைக்குமா? : சம்பந்தன்
அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், அனுமதிக்க மாட்டோம் எனவும், விரைவில் முடிவு காணுவோம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, இலங்கைத்...
யாழ்.கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு யாத்திரீகர்கள் பாத யாத்திரை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு செல்லும் 150 ற்கும மேற்பட்ட யாத்திரீகர்கள், நட்டாங்கண்டலில் இருந்து பாலம்பிட்டி ஊடாக மடு நோக்கி, பாத யாத்திரை சென்றுள்ளனர்.
மன்னார் மடுத் தேவாலயத்தின் ஆடி...
சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கம்!
தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு...
அனுராதபுரத்தில் விபத்து:மூவர் பலி! (காணொளி இணைப்பு)
அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் - தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பெண்கள் மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கல்நேவ பிரதேசத்தை...
சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் விஜயம்! (படங்கள் இணைப்பு)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான வன்முறைகளில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஸ்டஈடு வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான...
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டம் யாழில் ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,...
தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது!
5 கிலோ தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
05 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட...
தொடருந்து சேவை வழமைக்கு!
தொடருந்து பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
தொடருந்து சாரதிகள் கட்டுப்பாட்டாளர்கள் தொடருந்து நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சார்ந்த பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன்...








