30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக பைஸர் தடுப்பூசி!
நாடு முழுவதும் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக பைஸர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் நிர்வாகப் பொறுப்பு...
76 ஆவது வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று
சுதந்திர இலங்கையின், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை நடைபெறவுள்ளது.76 ஆவது வரவு செலவுத்திட்டம், கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி, நிதி அமைச்சர்...
பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!
2020 ஆம் ஆண்டின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதற்கமைய, இம்மாதம் 16 ஆம் திகதி வரை மாணவர்களை பதிவு செய்யும் காலம்...
உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் தேவை: ஜனாதிபதி
நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்றவகையில் காணப்படவில்லை எனவும், அதனால், மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
புத்தளம் உடப்பு தமிழ் பிரதேச சபையை அமைக்குமாறு டக்ளஸிடம் கோரிக்கை!
புத்தளம், உடப்பு பிரதேசத்தில், தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து, புதிய பிரதேச சபை ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.ஆராய்ச்சிக்கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில், உடப்பு பிரதேச...
காதர் மொகிதீன் – ரிஷாட் சந்திப்பு!
நாட்டிற்கு வருகை தந்துள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினருக்கும் இடையில், சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பு, நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது.இதில்,...
கோழி இறைச்சி, முட்டை விலைகளில் திடீர் மாற்றம்!
நாட்டில் தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாடு மற்றும் அதன் விலை இருமடங்காக அதிகரித்தமை போன்ற காரணங்களால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை...
விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரின் இறுதி தருணம்!
இந்தியாவின் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரிக்கு செல்லும்போது காட்டேரி மலைப் பகுதி அருகே ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13...
வெளிநாட்டு கணக்காளர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு!
பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் பிரியந்த குமார தியவடன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சர்வதேச தரத்திற்கு அமைவாக இயங்கிவரும் அந்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களில் கணக்காய்வு பணிகளை மேற்கொள்வதற்கு, வெளிநாட்டு கணக்காளர்கள் வருகை...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 356 பேர் குணமடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து...


















