புலிகள் போதைப்பொருளை விற்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்தனர்-ஜனாதிபதி
போதைப்பொருள் விற்ற வருமானத்தில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வருமானத்தை ஏற்படுத்திக்கொடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு...
தந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறப்பு
தந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற...
கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு : நீதிபதியை தீர்வுகாணுமாறு மக்கள் கோரிக்கை
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று...
ஷாபியை தடுத்துவைத்து விசாரிப்பது நியாயமல்ல : சி.ஐ.டி
குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது சி.ஐ.டி தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியை, தொடர்ந்து 1979...
மரண தண்டனைக்கு ஆதரவு வழங்க முடியாது : ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது எனவும், எந்தக் காரணத்திற்காகவும், மரண தண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று, மொனராகலை மாவட்டத்தில்...
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஒட்டுமொத்த சமூகம் மீதும் குற்றம் சுமத்தக்கூடாது : திகாம்பரம்
மீண்டும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றாத வகையில், அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என, மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஹட்டனில் ஆலயங்களுக்கு உதவி வழங்கி, பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில்...
டின்சின் மண்டபம் பிரதேச செயலகமாக மாற்றம் : மக்கள் எதிர்ப்பு
நுவரெலியா பொகவந்தலாவ ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையிடம் அனுமதி பெறாது, பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்திற்கு, நோர்வுட் பிரதேச சபையை கொண்டு வந்தமைக்கு, டின்சின் நகர வர்த்தகர்கள், ஆலய பரிபாலன சபையினர்...
திருமலை கிண்ணியாவில், காக்காமுனை மேல்திடல் வீதி புனரமைப்பு
திருகோணமலை கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, காக்காமுனை மேல்திடல் வீதி, மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில், அதனை புனரமைப்பதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் கே.நிகார் தலைமையில்...
தென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு
முல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் மருதங்கேணி, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில், கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால், தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சிறுதொழில்...
ரன் முதுகல தேரர் – தமிழ் சிவில் பிரதிநிதிகள் சந்திப்பு
அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக்கோரி, உண்ணாவிரதத்;தில் ஈடுபட்டிருந்த கல்முனை ஸ்ரீ சுபத்திராராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன் முதுகலசங்கரட்ண தேரருடன், கல்முனை சிவில் சமூகப் பிரதிநிதிகள்,...








