Monday, January 26, 2026

கிளிநொச்சி வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடு : மக்கள் கடும் விசனம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், பொது மக்கள் பயன்படுத்தும் மலசலகூட சுகாதார சீர்கேடு தொடர்பில், பொது மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். வெளி நோயாளர் பிரிவில் உள்ள மலசலகூடங்கள் நிறைந்து வழிவதாகவும், பெண்கள் பயன்படுத்தும் மலசல...

மட்டு இந்துக் கல்லூரி மைதானம், புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் பாடசாலையின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கம்பரெலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்ட பாடசாலை மைதானமும் திறந்து வைக்கப்பட்டது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை...

மட்டக்களப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி, போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டத்துக்கமைய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்று, இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்றது. ஊழியர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வகையில்,...

அம்பாறை ஆலையடிவேம்பில் இலவச அமபுலன்ஸ் சேவைக்கான விளக்கமளிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள 'சுவ செரிய' இலவச அம்புலன்ஸ் சேவை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இலவச 'சுவ செரிய' அம்புலன்ஸ் சேவை வழங்கும்...

நுவரெலியா நோர்வுட் பிரதேச சபை மாற்றிடத்தில்!

நுவரெலியா நோர்வுட் பிரதேச சபையின் நடவடிக்கைகள், பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்தில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ரவிகுழந்தை வேலினால், கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது, இலங்கை தொழிலாளர்...

பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு

நுவரெலியா அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும், தோட்டங்களின் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று அதிகாரி,...

கிளிநொச்சியில் விபத்து : ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற இரு பாரவூர்திகள், இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. முன்னே சென்ற பாரவூர்தியின் சக்கரத்திலிருந்து காற்று...

நுவரேலியாவில் தமிழ், சிங்கள மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு

போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மாணவர்களின் ஊர்வலமும் வீதி நாடகமும், நுவரெலியா நானுஓயா பகுதியை சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களால், நானுஓயா நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது. நானுஓயா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக்கொண்டுவரவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையில் இந்த முடிவுஎட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கதிர்காமர் கொலை...

புலம்பெயர் தமிழ் மக்களின் நோக்கங்களை அத்துரலிய ரத்ன தேரர் நிறைவேற்றுகின்றார் : முஜிபுர்

18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது...

Recent Posts