இலங்கை வங்கி ஊழியர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்
அரச வங்கிகளின் ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணத்திலும் வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள, இலங்கை வங்கி மேற்தரக் கிளை வாசலில், இன்று மதியம்...
மன்னாரில் மக்கள் சந்திப்பு : மக்கள் விசனம்
வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்ட...
வட மாகாண விவசாய திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு!
வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் நல்லூரில், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். நாவலர் வீதியிலுள்ள, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகம் முன்பாக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, மாகாண...
வவுனியாவில், இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!
இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம், புகையிரத நிலைய வீதியிலுள்ள, பிரதான இலங்கை வங்கியில் இருந்து ஆரம்பமாகி, மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக,...
குத்துச்சண்டையில் வடமாகாணம் இரண்டாம் இடம்! (படங்கள் இணைப்பு)
தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீர, வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தில், அக்குறஸ்ச பகுதியில், அத்துறுகிரிய...
செயலாளர்களின் மாற்றம் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தாது:பொ.ஐங்கரநேசன் (காணொளி இணைப்பு)
செயலாளர்களை மாற்றுவதன் ஊடாக, வடக்கின் கல்வித் தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது என வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (நி)
வடக்கில் செயலாளர்கள் அனைவரையும் மாற்றுமாறு சீ.வி.கே கோரிக்கை! (காணொளி இணைப்பு)
வடக்கு மாகாணத்தின் கல்வி செயலாளரை மாற்றுவதன் ஊடாக, கல்வி தரத்தை உயர்த்த முடியாது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலளரை மாற்றியதன் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி...
உகந்தை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பமானது.
வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நாநிலங்களும் சமூத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு...
டிக்கோயா வைத்தியசாலை மலசலகூட சுத்திகரிப்பு பகுதி செயலிழப்பு!(படங்கள் இணைப்பு)
நுவரெலியா டிக்கோயா வைத்தியசாலையின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி செயலிழந்துள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதியின்...
மிஹின்லங்கா நிறுவன ஊழல் மோசடி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு.
ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின்...








