ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் : மகிந்தானந்த
ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை கூறியிருக்குமானால், அந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அது தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமமே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு,...
திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லா
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார்...
ஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவரிடம், இன்று விசாரணை
தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர், விசாரணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்று, நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட...
தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞன் விடுவிப்பு
தடை செய்யப்பட்ட சஹ்ரான் ஹஷிமீன், தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால், நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம்...
வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
வட மாகாண விவசாய திணைக்கள பிரச்சினை தொடர்பில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம்...
ஹ்ரான் குழுவினர் வாடகைக்கு அமர்த்திய வாகனம் பிணையில் விடுதலை
தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரான் ஹஷிம் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக வாகனம், கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான்...
தேர்தல் கூட்டணி : இ.தொ.க 30 கோரிக்கைகள் முன்வைப்பு
பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சுமார் 30 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
மலையகத்துக்கான முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றை நுவரெலியா மாவட்டத்தில் அமைத்தல், பெருந்தோட்டப் பிரதேசத்தில் மேலுமொரு...
‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நாளை
'வட மாகாண வட்ட மேசை' கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும்...
நுவரெலியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் : மக்கள் விசனம்
நுவரெலியாவில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில், மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலிருந்து சுமார் 30...








