வவுனியா புகையிரத நிலையம் வெறிச்சோடியது!
நாடளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர்...
கிளிநொச்சியில் விபத்து:இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றும், எதிர் திசையில் வந்த டிப்பர்...
புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு!
புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணப்பு காரணமாக காரியாலய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடமாட்டது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எவ்வித அறிவித்தலுமின்றி வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே இன்று காரியாலய...
காட்டுப்பகுதியில் துப்புரவு பணி : 2 சந்தேக நபர்கள் கைது
மட்டக்களப்பு வாகரை வட்டார வன அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள கதிரவெளி காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் துப்பரவு பணியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் அதற்கு பயன் படுத்திய...
மட்டு. மங்களகம கிரம பாலம் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மீளமைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரேயோரு சிங்கள கிராமமான மங்களகம கிரமாத்தின் நீண்டகால தேவையாக இருந்த பாலம் கம்பெரலிய திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான நிதியை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி...
கனடா பிரதிநிதிகள் : காத்தான்குடி பிரதிநிதிகள் சந்திப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதி நிதிகளை இன்று இலங்கையிலுள்ள கனடா நாட்டுத் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மேரி ஜோஷ்சி மற்றும் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான முதலாவது...
மட்டு. காத்தான்குடியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு, தீ அணைப்பு பயிற்சி
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தீ அணைப்பு தொடர்பான பயிற்சி
செயலமர்வொன்று இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவனின் பணிப்புரையின் கீழ்...
திருமலையில், 5 மாணவர்கள் படுகொலை வழக்கு : சந்தேக நபர்கள் 13 பேர் விடுதலை
திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டு 5 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேக நபர்கள் 13 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிரதான கடற்கரையில், 2006 ஆம் ஆண்டு, கிழக்கு பல்கலைக்கழகத்தை...
சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் கொழும்பில் கவனயீர்ப்பு
பொலிஸ் திணைக்களத்திலுள்ள அதிகாரிகளது அலட்சியத்தினால், சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள், கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக முகாமிட்டு, கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
தங்களுக்கு உரிய வகையில், மீள் நியமனம் வழங்கும் வரை...
சோபா ஒப்பந்தம் தொடர்பில் தேவையற்ற குற்றச்சாட்டு : அப்புஹாமி
அரசியல் நோக்கம் கருதி, அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்துடன், அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம் தொடர்பில், தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று,...








