Monday, January 26, 2026

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரியின் பிஸ்டல் பறிப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒருவரின் ஆயுதமும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்றுவரும் நிலையில் அப்பகுதியில்...

யாழ் கொழும்புத்துறையில் கற்றல்வள நிலையம் திறந்து வைப்பு

மத்திய கல்வி அமைச்சினால் யாழ் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி இராஜாங்க அமைச்சரின்...

மட்டக்களப்பு அரசடித்தீவில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு

கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் அருகில் உள்ள...

மரண தண்டனை கண்டிப்பாக நிறைவேறும் : ஐ.ம.சு.மு

போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கடந்த காலங்களாக வழங்கிய...

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் ஊடாக இந்த...

மட்டு. வாழைனையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் !

கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இன்று வயலுக்கு தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொண்டையன் கேணி...

சீரற்ற அதிகாரப் பரவலே நாட்டில் இடம் பெற்ற யுத்தத்திற்கு காரணம் : கிரியெல்ல

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரப் பரவல் வழங்கப்பட்டிருந்தால் 30 வருடகால யுத்தமொன்று ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அரச முயற்சிகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல...

அக்மீமனையில் துப்பாக்கிச்சூடு:ஒருவர் பலி!

அக்மீமன, உபானந்த வித்தியாலத்திற்குள் நுழையமுற்பட்ட நபர் மீது பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக...

வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்! (படங்கள் இணைப்பு)

வவுனியா பூவரசன்குளம் சந்தியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, இன்று காலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியுள்ளனர். பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும்...

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!

புகையிரத சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புகையிரதத்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும்...

Recent Posts