Monday, January 26, 2026

டாக்டர் ஷாபியை தடுத்து வைப்பது முறையல்ல – பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்தது சி ஐ டி

தீவிரவாத செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருநாகல் டாக்டர் ஷாபியை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்லவென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் ஷாபி...

வவுனியா பாடசாலையொன்றில் தீ!

வவுனியா ஈரப்பெரிகுளம் அலகல்ல வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவலால் பாடசாலை மைதானம் எரிந்துள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் பாடசாலைக்கு அருகே காணப்பட்ட வெற்றுக்காணிக்கு வைக்கப்பட்ட தீயானது காற்றினால் பரவி அருகிலுள்ள...

வவுனியாவில் அதிசயமான வாழைக்குலை

வவுனியாவில் அதிசயமான வாழை மரம் ஒன்று பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளியே தெரிவதைப் பார்வையிடுவதற்கு மக்கள் சென்று வருகின்றனர். வவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில் இன்று வீட்டு வளவிலுள்ள வாழை...

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவுக்கு வரவேண்டும் : மனித உரிமை கண்காணிப்பகம்

முஸ்லிம்களுக்கு எதிரான தன்னிச்சையான கைதுகள் மற்றும் பிற முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய...

நிவாரண உதவிகளை துரிதப்படுத்துங்கள் : ஜனாதிபதி

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய தொழிற்துறையினருக்கு தேவையான நிவாரண வேலைத்திட்டத்தை முறையாகவும், வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சிறிய...

வலி வடக்கில் காணிகளை விடுவிக்கும் முயற்சியில் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ளபொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன்...

திருக்கோவில் பிரதேச செயலாளர் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட தங்கையா கஜேந்திரன் இன்று தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவருக்கான பிரதேச செயலாளர் நியமனத்தை...

மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம்

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான கைதுகளை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டி பதில் பொலிஸ் மா அதிபருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்...

மன்னாரில் மிதமான நிலநடுக்கம்

மன்னார் – முள்ளிக்குளம் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும், நில அதிர்வு மானிகளில் இது பதிவாகவில்லை என கூறப்படுகின்றது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஆய்வுகளை...

நீராவியடிப்பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில், பௌத்த மயமாக்கலுக்கான ஆபத்தினை எதிர்கொண்டுள்ள செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல உற்சவமும்,தமிழர் திருநாளுக்குமான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஆலயத்தின் வளாகம் இன்று இளைஞர்கள் மற்றும் ஆலயத் தொண்டர்களின் உதவியுடன் சிரமமதானம்...

Recent Posts